நாட்டில் பெண்கள் வட்டி இல்லா கடன் பெற்று தொழில் தொடங்குவதற்கு மத்திய அரசு உத்யோகினி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பெண்களுக்கு நிதி சுயசார்புக்கான பல திட்டங்களை மத்திய அரசு கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ள நிலையில் இந்த திட்டத்தின் மூலம் பெண்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. அந்த கடனில் 50 சதவீதம் வரையிலான கடனும் தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த திட்டம் குறித்த கூடுதல் விவரங்களை அறிய அருகில் உள்ள வங்கிகளை அணுகவும்.
ரூ. 3 லட்சம் வட்டி இல்லா கடன்…. யாருக்கு தெரியுமா?…. பயன் பெறுவது எப்படி…???
Related Posts
தந்தை மற்றும் தம்பியை வெட்டி ஃபிரீஸரில் வைத்த 10 வயது சிறுமி…. பரபரப்பு சம்பவம்….!!!
மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் தன்னுடைய தந்தை மற்றும் தம்பியை கொலை செய்துவிட்டு காதலனுடன் தப்பி ஓடிய சிறுமியை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 15ஆம் தேதி பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி…
Read moreICU-ஆக மாறிய அரசு பேருந்து… பேருந்தில் பெண்ணுக்கு பிறந்த குழந்தை… பரபரப்பு சம்பவம்…!!
கேரளா மாநிலத்தில் உள்ள அங்கவாலி பகுதியில் இருந்து தொட்டிபாலம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் மலப்புரத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி தனது கணவருடன் பயணம் செய்துள்ளார். அந்த பேருந்து பெராமங்கலத்தை கடந்தது. அப்போது திடீரென நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.…
Read more