இந்தியாவில் கர்ப்பை புற்றுநோய் பெண்களிடையே பரவும் பொதுவான நோய்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது. நாட்டில் 133 பெண்களில் ஒருவருக்கு கருப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய புற்றுநோய் பதிவு திட்டம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. பெண்களுக்கு ஏற்படும் புற்று நோய்களில் கருப்பை புற்றுநோய் பாதிப்பு 10 சதவீதம் ஆகும். இந்த வகை நோய் 90 சதவீதம் கோலோமிக் எபிட்டிலியம் அல்லது மீசோதெலியத்தின் செல்களிலிருந்து உருவாகின்றன.
133 பெண்களில் ஒருவருக்கு கருப்பை புற்றுநோய் அபாயம்…. ஷாக் நியூஸ்….!!!
Related Posts
மாணவர்களே உஷார்…. போலி பல்கலை பட்டியல் வெளியீடு…. யுஜிசி எச்சரிக்கை…!!!
நாடு முழுவதும் பல்கலை மானிய குழு அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் போலி பல்கலை பட்டியலை யுஜிசி இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தேசிய அளவில் சுமார் 21 பல்கலைகள் போலி பல்கலையாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஆந்திரா 2, டெல்லி 8, மகாராஷ்டிரா,…
Read moreதிடீர் டிவிஸ்ட்…! திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பாஜகவின் முக்கிய பபுள்ளி…!!
நாடாளுமன்றத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கவுள்ளது. ரேபரேலி, அமேதி உள்ளிட்ட 49 தொகுதிகளில் நடைபெறும் வாக்குப்பதிவில் 695 பேர் போட்டியிடுகின்றனர். இதில், சுமார் 8.95 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். ஏற்கெனவே நடந்து முடிந்திருக்கும் 4…
Read more