“என் பிள்ளைகள் பட்டினியா செத்துருவாங்க.. தள்ளுவண்டியை தூக்காதீங்க ஐயா.. அதிகாரிகளின் காலில் விழுந்து கதறிய தாய்.. நெஞ்சை உருக்கும் வீடியோ..!!

பஞ்சாப்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியின் போது எடுக்கப்பட்ட உருக்கமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பலரையும் கலங்க வைத்துள்ளது. நகராட்சி அதிகாரிகள் சாலையோரக் கடைகளை அகற்றிய போது, அங்கிருந்த ஒரு பெண் அதிகாரிகளின் காலில் விழுந்து கண்ணீருடன் கெஞ்சியுள்ளார். “இந்தச்…

Read more

இலவசம்னா இப்படியா? சாலையில கிடந்த செத்த கோழிகளை அள்ளிய மக்கள்.. இவங்க பண்றது கொஞ்சமாவது நியாயமா? கடைசில நடந்த அந்த அதிர்ச்சி சம்பவம்..!!

சாலையோரத்தில் கொட்டப்பட்டிருந்த செத்த கோழிகளை, ஏதோ இலவசப் பொருட்கள் கிடைப்பது போல மக்கள் கூட்டம் கூட்டமாகப் போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச் சென்ற அதிர்ச்சியூட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஒரு லாரியில் இருந்து வீசப்பட்டதாகக் கூறப்படும் இந்த கோழிகளைச் சேகரிக்க,…

Read more

பிட் அடிக்க சான்ஸே இல்லை.. ரோட்டிலேயே எக்ஸாம்.. மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆசிரியர்.. இணையத்தைக் கலக்கும் வீடியோ..!!

பீகாரில் ஒரு பயிற்சி மைய ஆசிரியர் தேர்வில் மாணவர்கள் முறைகேடு செய்வதைத் தடுக்க கையாண்ட விசித்திரமான முறை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வழக்கமாக வகுப்பறைகளில் தேர்வுகள் நடக்கும் சூழலில், இந்த ஆசிரியர் தனது மாணவர்களைச் சாலையோரத்தில் ஒருவருக்கொருவர் அதிக இடைவெளி…

Read more

சாலையோரம் கார் துடைத்த மூதாட்டி.. திடீரென காலில் விழுந்த கோடீஸ்வரர்.. ஏன் தெரியுமா? இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

சாலையோரம் ஒரு முதியவர் பழைய வாகனங்களைச் சுத்தம் செய்து பிழைப்பு நடத்தி வந்தார். அப்போது அங்கு வந்த ஒரு மர்மமான நபர், திடீரென அந்தப் பெரியவரிடம் பல்லாயிரம் ரூபாய்களைக் கொடுத்துவிட்டு, அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள்…

Read more

Other Story