“60 வருஷமா வீதியில் இசை.. கையில் பழைய வயலின்.. இனி இவருக்கு வறுமை இல்லை.. 80 வயது வயலின் கலைஞருக்குக் கிடைத்த பெரும் உதவி.. ஆனந்த் மஹிந்திராவையே உருக வைத்த சம்பவம்..!!”
கொல்கத்தாவைச் சேர்ந்த 80 வயது முதியவர் பகவான் மல்லிக், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக வீதிகளில் வயலின் வாசித்து தனது வாழ்வாதாரத்தைக் கொண்டு வருகிறார். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த அவர், தனது தந்தையிடமிருந்து கற்றுக்கொண்ட வயலின் இசையைத் தனது வாழ்நாள்…
Read more