விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் ரூ.3 லட்சம் கடன்… மத்திய அரசின் சூப்பரான திட்டம்..!!!

இந்தியாவில் விவசாயிகளுக்கு உதவும் நோக்கத்தில் மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதன்படி விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் வழங்கும் வகையில் கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. விவசாயிகள் ஏழு சதவீத வட்டியுடன் 3…

Read more

விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரை கடனுதவி… மத்திய அரசின் புதிய இணையத்தளம்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

இந்தியாவில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது டிஎன் கிஷான் ரின் என்ற போர்ட்டல் விவசாயிகளுக்காக தொடங்கப்பட்டுள்ள நிலையில் இதன் மூலம் நாட்டின் விவசாயிகளுக்கு…

Read more

“விவசாயிகளுக்கு மிக குறைந்த வட்டியில் கடன்”…. SBI வங்கியுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்…!!!!

இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குவதற்காக மத்திய அரசின் கிடங்குகள் மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் எஸ்பிஐ வங்கியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உற்பத்தி சந்தைப்படுத்துதல் கடன் எனப்படும் புதிய வகை கடன்…

Read more

Other Story