சீனாவுக்கு பின்…. சென்னையில் அமைகிறது ‘Adidas’ காலனி நிறுவனத்தின் மையம்..!!

சென்னையில் அமைகிறது அடிடாஸ் காலனி நிறுவனத்தின் மையம்.. தமிழகத்தில் சென்னையில் அடிடாஸ் (Adidas) காலனி நிறுவனத்தின் மையம் அமையவுள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. சீனாவுக்கு வெளியே ஆசியாவில் ‘அடிடாஸ்’ காலணி நிறுவன மையம் தமிழகத்தில் முதல்…

Read more

Breaking: புதிய காலணி உற்பத்தி ஆலை… முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தைவான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்…!!!

தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை சிப்காட்டில் புதிய காலணி உற்பத்தி ஆலை அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக தமிழக அரசு தற்போது தைவான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடந்தது.

Read more

“விவசாயிகளுக்கு மிக குறைந்த வட்டியில் கடன்”…. SBI வங்கியுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்…!!!!

இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குவதற்காக மத்திய அரசின் கிடங்குகள் மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் எஸ்பிஐ வங்கியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உற்பத்தி சந்தைப்படுத்துதல் கடன் எனப்படும் புதிய வகை கடன்…

Read more

Other Story