இந்தியாவில் மக்களுக்கு மத்திய அரசு விரைவில் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட உள்ளது. அதாவது விரைவில் சமையல் எண்ணெயை விலை குறைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் நுகர்வோர் விவகார அமைச்சகம் சமையல் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு சமீபத்தில் ஒரு கடிதம் எழுதியது. அதில் உலக சந்தை நிலவரத்தை கருதி சமையல் எண்ணெய் விலையை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது. மத்திய அரசின் மேல்முறையீட்டை தொடர்ந்து படிப்படியாக விலையை குறைக்க நிறுவனங்கள் தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இல்லத்தரசிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. விரைவில் விலை குறைகிறது…. மத்திய அரசு அதிரடி…!!!
Related Posts
“இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை”… ஆத்திரத்தில் அண்ணன்-தம்பியை கத்தியால் குத்தி கொன்ற தந்தை….!!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள காரி மணி கிராமத்தில் சோமப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாயப்பா மற்றும் யல்லப்பா என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இதில் மல்லப்பா பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்தப்…
Read moreஅப்போ சின்ன வயசுல கேட்ட கதை பொய்யா?… மரத்தின் உச்சி வரை ஏறும் கரடி… வைரலாகும் வீடியோ…!!!
கரடி விரட்டினால் மரத்தில் ஏறி தப்பித்துக் கொள்ளலாம் என்று சிறுவயதில் அனைவரும் கதை கேட்டிருப்போம். ஆனால் அதனை பொய்யாக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது கரடி ஒன்று தனது குட்டியுடன் மரத்தின் உச்சிக்கு ஏறும் வீடியோவை வனத்துறை அதிகாரி பர்வீன்…
Read more