மகன் கண்முன்னே துடிதுடித்து பலியான தாய்…! துப்பட்டாவால் நடந்து பயங்கரம்… பெண்களே இந்த விஷயத்தில் ரொம்ப கவனம் வேணும்… நடு ரோட்டில் அனைவரையும் கலங்க வைத்த சம்பவம்..!
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோரில் மகனுடன் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த பெண், எதிர்பாராத விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகனுடன் ஏற்றிச்செல்லும் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த சுமன் என்ற பெண்ணின் துப்பட்டா, வாகனத்தின் சுழலும் பகுதியில் சிக்கியதாக கூறப்படுகிறது.…
Read more