தனியார் ஊழியர்களும் இனி பென்சன் பெறலாம்… மத்திய அரசின் சூப்பரான திட்டம்…!!
இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய காலத்தில் நிதிச் சுமை ஏற்படாமல் இருப்பதற்காக பென்ஷன் வழங்கப்பட்டு வருகிறது. அதனைப் போலவே தனியார் ஊழியர்களுக்கு ஓய்வு காலத்தில் நிதிச் சுமையை குறைக்க மத்திய அரசு தேசிய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம்…
Read more