இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையில் மத்திய அரசு புதிய மாற்றத்தை கொண்டு வரும் என தகவல் வெளியாகி உள்ளது. தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் FASTag பதிலாக ஜிபிஎஸ் கட்டண வசூல் முறை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பொதுத் தேர்தல் விதிமுறைகள் விரைவில் அமலுக்கு வர உள்ள நிலையில் அதற்கு முன்னதாக ஜிபிஎஸ் கட்டண வசூல் முறை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்ட FASTag ஏப்ரல் மாதத்திற்கு பிறகு படிப்படியாக நீக்கப்படும் எனவும் தெரிகிறது.
ஜிபிஎஸ் கட்டண வசூல் அமைப்பு விரைவில் அமல்?… மத்திய அரசின் புதிய திட்டம்…!!!
Related Posts
10 நிமிடத்தில் வீடு தேடி வரும் தங்கம்…. எப்படி தெரியுமா?… இதோ பாருங்க….!!!
அட்சய திருதியை அன்று எல்லோருக்கும் ஒரு குண்டு மணி தங்கமாவது வாங்கி விட வேண்டும் என்ற ஆசை கட்டாயம் இருக்கும். ஆனால் கடைகளில் நிரம்பி வழியும் கூட்டத்தை பார்த்தால் நேரில் சென்று வாங்குவது கடினம் தான். ஆனால் பிளிங்கிட், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்,…
Read moreபஞ்சு மிட்டாய்க்கு 1 வருடத்திற்கு தடை விதித்தது எந்த மாநில அரசு….???
பஞ்சுமிட்டாய்களில் அபாயகரமான ரசாயனங்கள் சேர்க்கப்படுவதை கண்டறிந்த இமாச்சலப் பிரதேச மாநில அரசு பஞ்சுமிட்டாய்க்கு ஓராண்டு தடைவிதித்து சமீபத்தில் உத்தரவிட்டது. அபாயகரமான நிறமூட்டும் பொருளான ரோடமைன் பி இருப்பதால் பஞ்சுமிட்டாய் உற்பத்தி, விற்பனை மற்றும் சேமிப்பிற்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது சர்க்கரையை…
Read more