CEUT PG தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 10ஆம் தேதி நாளை கடைசி நாளாகும். மத்திய பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி படிப்பதற்கான பொது நுழைவுத் தேர்வு தான் CEUT. ஆண்டுதோறும் 15 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 31ஆம் தேதி உடன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் பிப்ரவரி 10 வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. விருப்பம் உள்ள மாணவர்கள் https://pgcuet.samarth.ac.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
APPLY NOW: நாளை கடைசி நாள்…. மாணவர்களே மறந்துராதீங்க….!!!
Related Posts
திடீரென மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ்…. பெண் நோயாளி உடற்கருகி பலி… பெரும் சோகம்…!!
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நடபுரம் பகுதியில் சுலோச்சனா (57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உடல்நல குறைவினால் மலபாரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக இன்று அதிகாலை 3:30 மணியளவில் கோழிக்கோட்டில் உள்ள…
Read moreஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்… இரங்கல்…!!!
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் மாதவி ராஜே இன்று காலை காலமானார். நிமோனியாவால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த சில நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் டெல்லியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இதே இழந்தார். இவர் குவாலியரை ஆட்சி செய்த…
Read more