Breaking: அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து… 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்… 8 பேர் பலி..!!!
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த பிள்ளையார்பட்டி அருகே இன்று அதிகாலையில் இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்துக்குள்ளாகின. காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும், எதிரே வந்த மற்றொரு அரசுப் பேருந்தும் பயங்கரமாக மோதிக்…
Read more