தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில் பேருந்துகளில் மழைநீர் ஒழுகாமல் இருக்க மேற்கூரை, படிக்கட்டுகள் மற்றும் கண்ணாடி போன்றவைகளை கண்காணிக்க உத்தரவிட்டுள்ள தமிழக அரசு பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பேருந்துகளிலும்…. போக்குவரத்து கழகங்களுக்கு பறந்த உத்தரவு…!!!
Related Posts
துணை முதலமைச்சர் ஆகிறாரா உதயநிதி ஸ்டாலின்…? வெளியான பரபரப்பு தகவல்…!!
தமிழக துணை முதலமைச்சராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூன் 4ஆம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு உதயநிதிக்கு பதவி உயர்வு அளிக்க திமுக ஏற்கனவே முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர்…
Read moreகொடைக்கானலில் உணவகங்கள், விடுதிகள் அனைத்தும் மூடப்படும்….. முக்கிய எச்சரிக்கை…!!!
கொடைக்கானலில் இ – பாஸ் முறையை ரத்து செய்யப்படாவிட்டால் உணவகங்கள், விடுதிகள் அனைத்தையும் கோடை சீசன் முழுவதும் அடைக்கப்படும் என ஹோட்டல் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இ – பாஸ் முறைக்கு ஏற்கனவே பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி வந்தது குறிப்பிடத்தக்கது.…
Read more