#TNBudget2024 : அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு பணி – பட்ஜெட்டில் அறிவிப்பு.!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. 2024-25 ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. நிதிநிலை அறிக்கையில் சமூகநீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய…

Read more

மீன்பிடி தடைக்கால மானியம் ரூ.8000 ஆக உயர்த்தி வழங்கப்படும்…. தெருநாய்களின் இனப்பெருக்க தடை திட்டத்திற்கு ரூ.20 கோடி நிதி…. பட்ஜெட்டில் அறிவிப்பு.!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. 2024-25 ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. நிதிநிலை அறிக்கையில் சமூகநீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய…

Read more

தமிழக சட்டப்பேரவையில் நாளை இடம்பெறும் 7 தமிழ்க்கனவு – தமிழ்நாடு அரசு.!!

தமிழக பட்ஜெட்டில் இடம்பெறும் 7 சிறப்பம்சங்கள் குறித்து தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நாளை தாக்கலாக உள்ள நிதிநிலை அறிக்கையில் இடம் பெற உள்ள 7 முக்கிய அம்சங்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. சட்டப்பேரவையில் நாளை தாக்கலாக உள்ள…

Read more

ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்?

ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரை 3 நாள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Read more

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது… வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்புகள்…!!!!

கபாநாயகர் அப்பாவு தலைமையில் தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகின்றது. இந்த கூட்டத் தொடரில் காவிரி தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் ஆளுநரின் செயல்பாடுகள், ஆசிரியர்கள் போராட்டம், டாஸ்மாக் மற்றும் ஆவின் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழகத்தில்…

Read more

தமிழக சட்டப்பேரவையில் இனி இது நடக்கும்…. சபாநாயகர் அப்பாவு விளக்கம்….!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம்தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்களும் முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. என் நிலையில் இன்று சட்டசபை நடுநிலையாக செயல்படவில்லை சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு மட்டும் நேரலை செய்ய…

Read more

தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!!

தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த 9ஆம் தேதி ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பதிலளித்தார்.…

Read more

பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் மானியம் ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின்..!!

பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் மானியத்தொகை ரூ.6 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் ரவியின் உரைக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பதிலுரையில் பேசியதாவது, ஆளுநர் உரையின்போது நிகழ்ந்தவற்றை மீண்டும்…

Read more

சென்னையில் 2024 ஜன.,10, 11 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு – முதல்வர் ஸ்டாலின்..!!

2024 ஜனவரி 10, 11 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் ரவியின் உரைக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பதிலுரையில் பேசியதாவது, ஆளுநர் உரையின்போது…

Read more

தமிழகத்தில் மதவாத, இனவாத, தீவிரவாத சக்திகளை அரசு வளர விடாது : முதல்வர் ஸ்டாலின்..!!

தமிழகத்தில் மதவாத, இனவாத, தீவிரவாத சக்திகளை அரசு வளர விடாது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் ரவியின் உரைக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பதிலுரையில் பேசியதாவது, ஆளுநர் உரையின்போது நிகழ்ந்தவற்றை மீண்டும் பேசிய…

Read more

சேது சமுத்திர திட்டம்… சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலினால் தீர்மானம் நிறைவேற்றம்….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின் போது முதல்வர் ஸ்டாலினால் சேது சமுத்திர திட்டத்திற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்ட பேரவை கூட்டம் கடந்த 9-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று சட்டப்பேரவை கூட்டத்தின் போது சேது சமுத்திர திட்டத்தை…

Read more

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் அனைத்தும் மீண்டும் இயக்கம் – அமைச்சர் சிவசங்கர்..!!

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் அனைத்தும் மீண்டும் இயக்கப்படுகிறது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.. நடப்பாண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9ஆம் தேதி ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் தொடங்கியது. இதையடுத்து 2ம் நாள் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு பேரவை ஒத்திவைக்கப்படுவதாக…

Read more

“தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக ஆளுநர் செய்த செயல்”…. சட்டப்பேரவையில் நடந்த ஷாக் சம்பவம்….!!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர், தமிழக அரசின் கொள்கைகளை விரிவாக விளக்கினார். ஆனால் திராவிடம், அண்ணா, பெரியார், தமிழ்நாடு அமைதி பூங்கா  உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள்…

Read more

செம ஹைலைட்…. சட்டப்பேரவையில் அருகருகே அமர்ந்திருந்த இபிஎஸ், ஓபிஎஸ்… அமைதி காத்த அதிமுக…!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வருகை புரிவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் முன்னதாகவே அவைக்கு வந்து தங்களுக்கு…

Read more

தமிழகத்தில் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படாது – ஆளுநர் ஆர்.என் ரவி..!!

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படாது என்று ஆளுநர் ஆர் என் ரவி தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ரவி தனது…

Read more

Other Story