தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம்தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்களும் முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. என் நிலையில் இன்று சட்டசபை நடுநிலையாக செயல்படவில்லை சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு மட்டும் நேரலை செய்ய மறுக்கப்படுவதாகவும் கூறி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சி குற்றச்சாட்டுகளுக்கு சபாநாயகர் அப்பாவு தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில், சட்டப்பேரவை நிகழ்ச்சி நிரலில் இருக்கும் அனைத்தும் இனிவரும் காலங்களில் நேரலையில் வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இனி இது நடக்கும்…. சபாநாயகர் அப்பாவு விளக்கம்….!!!
Related Posts
ரூ.1,000 உதவித் தொகை: மீண்டும் வாய்ப்பளிக்குமா அரசு…??
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் தமிழக அரசு மாதந்தோறும் பெண்களுக்கு ₹1,000 வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் ஆரம்பத்தில் விண்ணப்பித்தோருக்கு மட்டும் உதவித் தொகை அளிக்கப்படுகிறது. வெளியூர் பயணம், உடல்நல பிரச்னை உள்ளிட்ட காரணங்களினால் விண்ணப்பிக்காதோர், புதிதாக திருமணமாகி குடும்ப அட்டை பெற்றோர்…
Read moreதுணை முதலமைச்சர் ஆகிறாரா உதயநிதி ஸ்டாலின்…? வெளியான பரபரப்பு தகவல்…!!
தமிழக துணை முதலமைச்சராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூன் 4ஆம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு உதயநிதிக்கு பதவி உயர்வு அளிக்க திமுக ஏற்கனவே முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர்…
Read more