குஜராத் மாநிலத்தில் நடைபெற உள்ள சவுராஷ்டிரா தமிழ் சங்கமும் நிகழ்ச்சியை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கத்திற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது இதன் முதல் ரயில் மதுரையிலிருந்து வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி மாலை 5.40 மணிக்கு புறப்பட்டு 17ஆம் தேதி காலை 9 மணிக்கு குஜராத் மாநிலம் வெறவல் ரயில் நிலையத்தைச் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த ரயில் சேவை ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 23ஆம் தேதி வரை உண்டு எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் மாலை ஐந்து புள்ளி 40 மணிக்கு புறப்பட்டு நான்காவது நாளில் காலை 7.30 மணிக்கு வெரவல் ரயில் நிலையத்தை சென்றடையும்.கடந்த வருடம் காசியிலும் தமிழ் சங்கமும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.