பொங்கல் விடுமுறைக்கு இயக்கப்படவிருக்கும் சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பு ஜன. 8ஆம் தேதி வெளியாகவுள்ளது. சனி, ஞாயிறு மற்றும் பொங்கல் விடுமுறைகள் சேர்த்து 5 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பார்கள். அக்கூட்டத்தை சமாளிக்க சிறப்பு பேருந்துகள் இயக்குவது பற்றி ஜனவரி 8ஆம் தேதி ஆலோசனை நடத்தவிருக்கிறார் அமைச்சர் சிவசங்கர்.
தமிழகத்தில் தொடர் விடுமுறை: ஜனவரி 8ஆம் தேதி சிறப்பு அறிவிப்பு…!!
Related Posts
Breaking: காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏவுக்கு செக்… இனி 3 வருஷத்துக்கு எந்த தேர்தலிலும் போட்டியிடக் கூடாது…. தேர்தல் ஆணையம் பரபரப்பு உத்தரவு…!!
கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் செலவுக் கணக்கை சரியாகத் தாக்கல் செய்யாத காரணத்தால், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஹசன் மவுலானா தேர்தலில் போட்டியிட இந்தியத் தேர்தல் ஆணையம் 3 ஆண்டுகள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021-ஆம்…
Read more“எங்க கட்சி ஆளுங்க மேல சோதனை பண்ணி மிரட்டப் பாக்குறீங்களா? நாங்க பயப்பட மாட்டோம்!” திமுக தலைவரை கொதித்தெழ வைத்த பின்னணி?
“எங்க கட்சி ஆளுங்க மேல சோதனை பண்ணி எங்களை மிரட்டப் பாக்குறீங்களா? இதையெல்லாம் பார்த்து பயப்பட நாங்கள் ஒன்னும் சளச்சவங்க இல்ல, உங்களோட இந்த அரசியல் பழிவாங்கல் நாடகத்தை நாங்க சட்டப்பூர்வமா சந்திச்சு தோலுரிப்போம்!” என்று முன்னாள் அமைச்சரும் திமுக மூத்த…
Read more