பொங்கல் விடுமுறைக்கு இயக்கப்படவிருக்கும் சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பு ஜன. 8ஆம் தேதி வெளியாகவுள்ளது. சனி, ஞாயிறு மற்றும் பொங்கல் விடுமுறைகள் சேர்த்து 5 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பார்கள். அக்கூட்டத்தை சமாளிக்க சிறப்பு பேருந்துகள் இயக்குவது பற்றி ஜனவரி 8ஆம் தேதி ஆலோசனை நடத்தவிருக்கிறார் அமைச்சர் சிவசங்கர்.
தமிழகத்தில் தொடர் விடுமுறை: ஜனவரி 8ஆம் தேதி சிறப்பு அறிவிப்பு…!!
Related Posts
ரேஷன் அட்டைதாரர்களைவிட சிலிண்டர் பயனாளர்கள் அதிகம்… வெளியான தகவல்…!!!
மத்திய அரசு மண்ணெண்ணெய் வழங்கும் அளவைக் குறைத்ததால் தமிழகத்தில் உள்ள பல ரேஷன் கடைகளில், மக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்குவது தடைபட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2.24 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ள நிலையில், சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உள்ளது.…
Read moreகுட் நியூஸ்….! மே 1ஆம் தேதி வரை மழை இருக்கு மக்களே….!!!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்,மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 28 முதல் மே 01வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில்…
Read more