பொங்கல் விடுமுறைக்கு இயக்கப்படவிருக்கும் சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பு ஜன. 8ஆம் தேதி வெளியாகவுள்ளது. சனி, ஞாயிறு மற்றும் பொங்கல் விடுமுறைகள் சேர்த்து 5 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பார்கள். அக்கூட்டத்தை சமாளிக்க சிறப்பு பேருந்துகள் இயக்குவது பற்றி ஜனவரி 8ஆம் தேதி ஆலோசனை நடத்தவிருக்கிறார் அமைச்சர் சிவசங்கர்.
தமிழகத்தில் தொடர் விடுமுறை: ஜனவரி 8ஆம் தேதி சிறப்பு அறிவிப்பு…!!
Related Posts
“ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒட்டிக் கொள்பவன் நான் அல்ல!”.. நடிகர் சத்யராஜின் விசுவாசப் பேச்சு..!!!
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற கலைஞர் கணினி கல்வியகம் மற்றும் மகளிர் திறன் மேம்பாட்டு மையத்தின் சான்றிதழ் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகர் சத்யராஜ், தமிழக அரசியல் சூழல் குறித்து அதிரடியான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். தான் திமுகவின் ‘கட்டப்பா’ என்று தன்னை…
Read more” பாலியல் வன்கொடுமை குற்றவாளி வெளிய!.. பேசுனா கைது இது உச்சக்கட்ட அடக்குமுறை!”… திமுக எம்.எல்.ஏ கைது விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆவேசப் பேச்சு..!!!!
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சரை விமர்சித்துப் பேசியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளதை உதயநிதி ஸ்டாலின் கடுமையாகக் கண்டித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு, ஒரே நாளில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சூழலில், தற்போது மார்க்கண்டேயனை அதிகாலை…
Read more