பெண்களின் பாதுகாப்புக்காக அரசு பேருந்துகளில்… PANIC BUTTON -ஐ பொருத்தும் கர்நாடக அரசு….!!!
தமிழக அரசின் பேருந்துகளில் இருப்பதைப் போலவே PANIC BUTTON ஐ பொருத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக 30.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாநில முழுவதும் இயங்கும் அரசு பேருந்துகளில் இந்த பட்டனை பொருத்தி…
Read more