தமிழக அரசின் பேருந்துகளில் இருப்பதைப் போலவே PANIC BUTTON ஐ பொருத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக 30.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாநில முழுவதும் இயங்கும் அரசு பேருந்துகளில் இந்த பட்டனை பொருத்தி பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யப் போவதாக கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது. மேலும் அரசு பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்காக கட்டுப்பாட்டு மையத்தை உருவாக்கவும் கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது
பெண்களின் பாதுகாப்புக்காக அரசு பேருந்துகளில்… PANIC BUTTON -ஐ பொருத்தும் கர்நாடக அரசு….!!!
Related Posts
ஏழ்மையின் வலி எனக்கு தெரியும்…. பிரதமர் மோடி உருக்கமான பேச்சு…!!
கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகளுக்காகத் தொடங்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும், தனது வாழ்க்கை அனுபவங்களால் ஈர்க்கப்பட்டவை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜார்கண்டில் பிரசாரம் செய்த அவர், ஏழையின் வாழ்க்கை எவ்வளவு சிரமமானது எனத் தனக்குத் தெரியும் என்றார். பாஜகவின் திட்டங்களைப் பெறும்…
Read moreபாஜகவில் இணைந்த காங்கிரசின் முக்கிய புள்ளி…. திடீர் திருப்பம்…!!
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய டெல்லி மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி பாஜகவில் இணைந்தார். 2017 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த இவர் ஒரே வருடத்தில் பாஜகவில் இருந்து வெளியேறி காங்கிரஸ்…
Read more