“விபசாரிகளா?”.. கொந்தளித்த அதிமுக.. பொன்ராஜின் பேச்சால் பற்றி எரியும் தமிழக அரசியல்.. ஆட்சி வீழ்ந்தால் தான் மகளிர் வாழ முடியும்.. வைரலாகும் பகீர் குற்றச்சாட்டு..!!

தமிழகப் பெண்களை மிகவும் இழிவாகப் பேசிய திமுக ஆதரவாளர் பொன்ராஜின் கருத்துக்கு அதிமுக ஐடி விங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பெண்களை “விபசாரிகள்” என்று விமர்சித்த அவர், அதற்கு மன்னிப்பு கேட்கவும் மறுத்துவிட்டதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. திமுகவினரின் இத்தகைய அருவருப்பான பார்வைதான்…

Read more

நடுரோட்டில் நடந்த கொடூரம்.. ஆட்டோ ஏறி தோழியைப் பார்க்க வந்த நேபாள இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி.. பின்னணியில் பேரதிர்ச்சி..!!!

அரியானா மாநிலத்தில் நேபாளத்தைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவரை, ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குருக்ஷேத்திராவில் பணிபுரியும் அந்தப் பெண், தனது தோழியைப் பார்க்க குருகிராம்…

Read more

இந்த டிக்கெட் செல்லாது… நைசாக பேசி வெளிநாட்டு பெண்ணை வளைக்க பார்த்த நபர்… புதுடெல்லியில் சிக்கிய “நரி” கூட்டத்தின் திடுக்கிடும் பின்னணி…!!!

இந்தியாவில் தனியாகச் சுற்றுலா மேற்கொண்டு வரும் கனடா நாட்டைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர், புதுடெல்லி ரயில் நிலையத்தில் மர்ம நபர் ஒருவரால் ஏமாற்றப்பட முயன்ற சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவைச் சேர்ந்த கிளாடியா பலெண்டா (Klaudia…

Read more

“நிம்மதியா வீட்டுக்கு கூட போக முடியாது போலயே…” மாணவிகளிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட பைக் கும்பல்… போலீஸ் எடுத்த அதிரடி முடிவு…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரி நகரின் கோத்வாலி பகுதியில் உள்ள குறுகிய குடியிருப்புச் சாலைகளில், ஒரு கும்பல் அதிவேகமாகவும் அநாகரீகமாகவும் பைக் ஓட்டி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மாலை நேரங்களில் பயிற்சி வகுப்புகள் முடிந்து வீடு திரும்பும் மாணவிகளைக் குறிவைத்து, இந்த…

Read more

கேரள பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்.. லாட்ஜ் ஜன்னல் வழியாக வீடியோ எடுத்த ஊழியர்.. கையும் களவுமாக பிடித்த தைரியமான செவிலியர்.. வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!

சென்னையில் தங்கியிருந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த செவிலியர் ஒருவர் குளிக்கும்போது, அவர் தங்கியிருந்த விடுதி ஊழியர் ஜன்னல் வழியாக ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தனஞ்செய்பதி (19) என்ற அந்த ஊழியர் வீடியோ எடுப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண்,…

Read more

“சிறுமியின் அலறல்.. ரத்த வெள்ளத்தில் தாய்..!” படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. சங்ககிரியில் அரங்கேறிய அந்தப் பகீர் நிமிடங்களின் பின்னணி…!!!

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே 10-ஆம் வகுப்பு பள்ளி மாணவியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்ததோடு, அதனைத் தடுக்க முயன்ற மாணவியின் தாயைத் தாக்கிய இளைஞரை சங்ககிரி காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சங்ககிரி பகுதியைச்…

Read more

“என்னை ஒன்றும் செய்ய முடியாது”..பெண்ணை வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த அரசியல் பிரமுகர் – வெளிச்சத்திற்கு வந்த பகீர் உண்மைகள்!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணை பாஜக கவுன்சிலர் அசோக் சிங் என்பவர் மிரட்டும் அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆறு மாதங்களுக்கு முன்பு அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து கத்திமுனையில் அவரை வன்கொடுமை…

Read more

தமிழகப் பெண்களே உஷார்..! பாதுகாப்புக்கு இனி Lock, Alarm தேவையில்லை! ‘காவல் உதவி’யின் புதிய அப்டேட்…!

பெண்களின் பாதுகாப்புக்கு மிக முக்கியமான ஒரு விஷயத்தை வலியுறுத்துகிறது. பெண்கள் அனைவரும் அவசியம் வைத்திருக்க வேண்டிய ஒரு செயலி குறித்து இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக் காவல்துறையானது ‘காவல் உதவி’ (Kaaval Uthavi) என்ற ஒரு மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. பெண்கள் இந்தச்…

Read more

“இரவு 12 மணி” ! பெண்கள் பாதுகாப்பு பற்றிப் பேசிய மம்தாவையே வச்சு செய்த பாஜக – நடந்தது என்ன?

மேற்கு வங்கத்தில் நடந்த ஒரு வன்கொடுமை சம்பவம் குறித்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசிய கருத்துக்களும், சமீபத்தில் அவர் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்குப் பாராட்டு தெரிவித்ததும் இப்போது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. வன்கொடுமை சம்பவம் நிகழ்ந்தபோது, இரவு 8…

Read more

“நீ கருப்பா அசிங்கமா இருக்க” .‌. இந்த கிரீமை பூசிக்கோ… மனைவியை அழகாக்குவதாக கூறி உயிரோடு கொளுத்திய கணவன்… 8 வருஷங்களுக்கு பின் மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

ராஜஸ்தானில் நடந்த கொடூரமான குடும்ப வன்முறைக் கொலை வழக்கில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளியான கணவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உதய்பூர் மாவட்டத்தில் 2017ம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி, கிஷாந்தாஸ் என்பவர் தனது மனைவி லட்சுமியை “கருப்பு நிறமும், கொழுப்பும் உடையவள்”…

Read more

இனி ரயிலில் பெண்கள் எந்த பயமும் இல்லாமல் செல்லலாம்… ரயில்வேயின் புதிய அதிரடி திட்டம்…!!!

நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ரயில்களில் பயணிக்கும் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படும் சம்பவங்கள் என்பது தொடர்கதை ஆகிவிட்டது. வேலூர் அருகே ரயிலில் பயணித்த கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை…

Read more

பெண்கள் பாதுகாப்பு… அதிமுக அலுவலகத்தில் வழங்கப்பட்ட பெப்பர் ஸ்பிரே… இதுதான் பாதுகாப்புக்கு ஒரே வழி.. அதிரடி காட்டிய இபிஎஸ்…!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி விட்டதாக எதிர்கட்சிகள் விமர்சித்து வருகிறது. சமீபத்தில் சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த ஞானசேகரன் என்பவர் மாணவியை பலாத்காரம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் சார்…

Read more

பட்டப் பகலில் பெண்கள் கண்முன்னே… சீச்சீ இந்த வயசுல தாத்தா பாக்குற வேலையா இது… அதிர்ச்சி வீடியோ…!!

கொல்கத்தாவில் நடந்த கொடூர கொலை சம்பவத்தால் நாடு முழுவதும் கொந்தளிப்பு நிலவிய நிலையில், பெங்களூரின் கப்பன் பூங்காவில் நடந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. ஒரு முதியவர் பெண்களுக்கு முன்னால் தன் உடலை காட்டி இழிவான செயலில் ஈடுபட்டதாக…

Read more

பெண்களே இனி அச்சமில்லை அச்சமில்லை…! பயணத்தில் பாதுகாப்பு உறுதி…உதவி எண் அறிவித்த மெட்ரோ….!!

சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவை ஆனது 2 வழிதடங்களில் 54 கிலோ மீட்டர் தொலைவிற்கு பயன்பாட்டில் உள்ளது.  இது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்…

Read more

நாட்டிலேயே மிகவும் பாதுகாப்பான நகரம் இதுதான்… முதலிடம் பிடித்த அந்த மாவட்டம் எது தெரியுமா…???

2023 ஆம் ஆண்டில் பெண்களுக்கு சிறந்த பாதுகாப்பு நிறைந்த நகரங்களாக இருந்தவை எவை எவை என்பது குறித்து தனியார் நிறுவனமான அவதார் குழுமம் சார்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் அதிக வாக்குகளை பெற்று சென்னை முதலிடம் பிடித்துள்ளது. கோவை ஒன்பதாவது…

Read more

பயிற்சி மையங்களில் இனி இதெல்லாம் கட்டாயம்…. பெண்களின் பாதுகாப்பாக அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் பயிற்சி மையங்களில் சென்று படிக்கும் பெண்களுக்காக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் பெண்களின் படிப்பு பாதிக்கப்படும் என்று ஊடகங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது அந்த கட்டுப்பாடு விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து கல்வி…

Read more

பெண்களின் பாதுகாப்புக்கு கேரண்டி…. 128 ரயில் நிலையங்களில் முக்கிய வசதி…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் பயணிகள், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்றும், இரவு நேரங்களிலும் ஆர்பிஎப் காவல்துறையினர் பணியில் இருப்பார்கள் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கோட்டத்தில் 128 ரயில் நிலையங்களில் சிசிடிவி…

Read more

சென்னை புறநகர் ரயில்களில் வரும் முக்கிய மாற்றம்…. இனி பெண்கள் பாதுகாப்பாக இருக்கலாம்…!!

சென்னையில் இருந்து தாம்பரம் செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு புறநகர் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இதை நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு நாளைக்கு 60க்கும் மேற்பட்ட போராட்ட ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்திரா நகர் பறக்கும்…

Read more

“அச்சமில்லை அச்சமில்லை” பெண்களின் பாதுகாப்பு உறுதி…. இனி 1 பட்டனை அழுத்தினால் போதும்…!!!

இந்தியாவில் பெண்களுக்கு ஏற்ப அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக புதிய திட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. பெண்கள் நடமாட்டம்…

Read more

தமிழக பெண்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி ஒரு கால் பண்ணா போதும்… டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி…!!

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக சட்ட ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு ஒரு திட்டத்தை அறிவித்துள்ளார். அதன்படி பெண்கள் பாதுகாப்புக்காக புதிய திட்டத்தை தமிழக காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக…

Read more

“தமிழகத்தில் பெண்கள் அச்சமின்றி வாழ முடியாத சூழல்”…. இபிஎஸ் விமர்சனம்…!!!

சேலம் எடப்பாடியில் அதிமுக கொடியேற்று விழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் கொலை, கொள்ளை மற்றும் போதை பொருள்களால் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்து…

Read more

“பெண்கள் வெளியே சென்று நடமாடவே முடியல”…. அந்தத் திட்டத்தையும் நிறுத்திட்டாங்க…. இபிஎஸ் கடும் சாடல்….!!!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக கட்சியின் சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 50  கிலோ கேக் வெட்டி நிர்வாகிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி…

Read more

International Women’s day 2023: பெண்களின் சுய பாதுகாப்பு…. கண்டிப்பாக இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க….!!!!

உலக அளவில் மார்ச் மாதம் 8-ம் தேதி பெண்களின் பிரதிநிதித்துவத்தை போற்றும் வகையிலும் பெண்களின் மகத்துவத்தை கொண்டாடும் விதத்திலும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் தங்களுடைய சுய பாதுகாப்பு விஷயத்தில் எப்படி கவனமாக இருக்க வேண்டும்…

Read more

“பெண்கள், பெண் காவலருக்கு எதிரான குற்றச் செயல்கள்”…. சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கொடுத்த உறுதி….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விருகம்பாக்கத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலரிடம் பாலியல் அத்துமீறல் நடந்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு முதல்வர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூற…

Read more

Other Story