“சிறுமியின் அலறல்.. ரத்த வெள்ளத்தில் தாய்..!” படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. சங்ககிரியில் அரங்கேறிய அந்தப் பகீர் நிமிடங்களின் பின்னணி…!!!

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே 10-ஆம் வகுப்பு பள்ளி மாணவியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்ததோடு, அதனைத் தடுக்க முயன்ற மாணவியின் தாயைத் தாக்கிய இளைஞரை சங்ககிரி காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சங்ககிரி பகுதியைச்…

Read more

Other Story