2023 ஆம் ஆண்டில் பெண்களுக்கு சிறந்த பாதுகாப்பு நிறைந்த நகரங்களாக இருந்தவை எவை எவை என்பது குறித்து தனியார் நிறுவனமான அவதார் குழுமம் சார்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் அதிக வாக்குகளை பெற்று சென்னை முதலிடம் பிடித்துள்ளது. கோவை ஒன்பதாவது இடத்தையும் அதனை தொடர்ந்து மதுரை 11ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. அதனைப் போலவே பத்து லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட 64 நகரங்கள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில் அதில் திருச்சி முதலிடம் பிடித்துள்ளது. வேலூர் இரண்டாவது இடத்தையும் சேலம் ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளது.
நாட்டிலேயே மிகவும் பாதுகாப்பான நகரம் இதுதான்… முதலிடம் பிடித்த அந்த மாவட்டம் எது தெரியுமா…???
Related Posts
இனி எல்லாமே ஈசி…! பென்சன் வாங்குவோருக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!
ஓய்வூதியம் பெறுவோர் உடைய வசதிக்காக state bank of india வங்கியோடு இணைந்து “ஒருங்கிணைந்த ஓய்வுதியதார் போர்டல்” என்ற புதிய ஆன்லைன் போரட்டலை மத்திய அரசு தொடங்கியிருக்கிறது. கட்டண சேவைகள் மற்றும் ஓய்வூதிய செயல்முறைகளை ஒரே இடத்தில் கொண்டு வரும் வகையில்…
Read moreதீவிரவாத தாக்குதலில் விமானப்படை வீரர் வீர மரணம்….!!
காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய விமானப்படை வீரர் ஒருவர் வீர மரணமடைந்துள்ளார். பூஞ்ச் பகுதியில் விமானப்படையினர் சென்ற வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நேற்று மாலை தாக்குதல் நடத்தினர். இதில், 5 விமானப்படை வீரர்கள் படுகாய மடைந்தனர். உடனடியாக…
Read more