துபாயில் சிக்கி இருக்கும் இந்தியர்களுக்கு… உதவி எண்கள் அறிவிப்பு…!!!

துபாயில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழையால் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலை போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் துபாயில் சிக்கி இருக்கும் இந்தியர்களுக்கு உதவி தேவைப்பட்டால்  +971501205172, +971569950590, +971507347676,…

Read more

தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – இந்தியர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு.!!

தைவானில் வசிக்கும் இந்தியர்களுக்கு உதவ அவசர எண்ணை இந்திய தைபே சங்கம் வெளியிட்டுள்ளது. தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து இந்தியர்களுக்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 0905247906 என்ற எண்ணிலும், [email protected] என்ற மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம். தைவான்…

Read more

பெண்களே இனி அச்சமில்லை அச்சமில்லை…! பயணத்தில் பாதுகாப்பு உறுதி…உதவி எண் அறிவித்த மெட்ரோ….!!

சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவை ஆனது 2 வழிதடங்களில் 54 கிலோ மீட்டர் தொலைவிற்கு பயன்பாட்டில் உள்ளது.  இது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்…

Read more

சென்னையில் வெள்ளத்தால் தவிக்கும் மக்கள்… உதவி எண்கள் அறிவிப்பு…!!!

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பு கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே உதவி தேவைப்படுவோர் 044-23452359, 044-23452360, 044-23452361, 044-23452377 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் சென்னை மாநகராட்சியின் வெள்ள கட்டுப்பாட்டு…

Read more

திருவள்ளூர் மக்களே…! 24 மணி நேரமும் இயங்கும்…. உதவிக்கு உடனே அழைக்கலாம்…!!

பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை சீராக 2 -3 நாட்கள் ஆகும் என நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலர் கார்த்திகேயன் கூறியுள்ளார். நிவாரணப்பணிகள் முழு வீச்சில் நடைபெறுவதால், பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் பெரிய பாதிப்பு இல்லாத இடங்களில் மின் இணைப்பு…

Read more

#BREAKING : மழை பாதிப்பு – 1913 எண் செயல்படாததால் புகார் தெரிவிக்க புதிய உதவி எண்கள் அறிவிப்பு..!!

சென்னையில் மழை பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி அறிவித்த 1913 எண் செயல்படாததால் புதிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 1913 என்ற எண் செயல்படவில்லை என்ற பொது மக்களின் புகாரை அடுத்து புதிய எண்களை அறிவித்தது…

Read more

மக்களே…. உதவிக்கு இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. சென்னை மாநகராட்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக பல மாவட்டங்களிலும் கனமழை பெய்து வரும் நிலையில் சென்னையில் பல்வேறு இடங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மக்கள் உதவிக்காக தொலைபேசி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. உதவி தேவைப்படுவோர் கட்டணமில்லா…

Read more

மிக்ஜாம் புயல் – அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் அறிவிப்பு.!!

புயல் பாதிப்பு அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாநில அவசரகால செயல்பாட்டு மையம் 1070 மற்றும் வாட்ஸ் அப் எண் 94 45 86 98 48 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு…

Read more

மக்களே…. உதவி தேவைப்பட்டால் அழையுங்கள்…. சென்னை மாநகராட்சி அறிவிப்பு….!!!!

சென்னையில் நேற்று கொட்டி தீர்த்த கனமழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கினாலும் சில மணி நேரங்களில் அவை அகற்றப்பட்டன. இந்த நிலையில் பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே ஏதேனும் பாதிப்புகள் இருந்தால் உடனடியாக அழைக்க இலவச உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

ரயில் விபத்து: கட்டணமில்லா உதவி எண்கள் வெளியிட்ட தெற்கு ரயில்வே…!!

மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்த தகவலை பெற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 9360552608, 8015681915 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. மதுரையில் ரயில் தீ விபத்தில்…

Read more

கொட்டி தீர்க்கும் கனமழை… 24 மணி நேரத்திற்கு வெளியே வராதீங்க… உதவி எண்கள் அறிவிப்பு…!!!

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து பல்வேறு இடங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இமாச்சலப் பிரதேசத்தில் மழை நீடிக்கும் என்பதால் அடுத்த 24 மணி நேரம் மக்கள்…

Read more

கோரமண்டல் விரைவு ரயில் விபத்து: உதவி எண்களை அறிவித்த தெற்கு ரயில்வே….!!

ஒடிசாவில் கோரமண்டல் விரைவு ரயில் சரக்கு ரயிலுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டதில் பலர் சிக்கியிருப்பதால், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. காட்டுப்பகுதியில்…

Read more