துபாயில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழையால் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலை போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் துபாயில் சிக்கி இருக்கும் இந்தியர்களுக்கு உதவி தேவைப்பட்டால் +971501205172, +971569950590, +971507347676, +971585754213 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
துபாயில் சிக்கி இருக்கும் இந்தியர்களுக்கு… உதவி எண்கள் அறிவிப்பு…!!!
Related Posts
1 இல்ல 2 இல்ல மொத்தம் 69 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்.. எங்கு தெரியுமா…???
ஒரு குழந்தையை கருத்தரித்து வளர்ப்பது என்பதே மிகப்பெரிய சவாலாக உள்ளது. அதற்கு நிறைய அன்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை தேவைப்படுகிறது. ஒரு பெண் 69 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், ரஷ்யாவில் வசிக்கும் வாலண்டினா வாசிலியேல்…
Read moreநிலவில் நீர் இருப்பதை உறுதி செய்த இஸ்ரோ…. ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு…!!!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் நிலவின் துருவ பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் இருப்பதற்கான ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளனர். இஸ்ரோவின் விண்வெளி பயன்பாட்டு மையத்துடன் இணைந்து ஐஐடி கான்பூர், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம், ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் மட்டும் ஐஐடி தன்…
Read more