#BREAKING : மிக்ஜாம் புயல் பாதிப்பு – தமிழகம், புதுச்சேரி, ஆந்திர மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல்.!!
தமிழகம், புதுச்சேரி, ஆந்திராவில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயலால் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயலால் பாதித்தவர்களுக்கு உதவ அதிகாரிகள் மீட்பு குழுவினர் அயராது உழைத்து…
Read more