தமிழ்நாட்டில் கோர தாண்டவம் ஆடி முடித்த மிக்ஜாம் புயல் ஆந்திரா நோக்கி நகர்ந்துள்ளது. இந்த நிலையில், நெல்லூருக்கும் – மசூலிப்பட்டினத்திற்கும் இடையே மிக்ஜாம் புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90 – 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். அதிகபட்சமாக 110 கி.மீ. காற்று வீசும். மிக்ஜாம் புயல் முழுமையாக கரையை கடந்து முடிக்க இன்று முற்பகல் ஆகிவிடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் நெல்லூருக்கு 20 கி.மீ. வடக்கு – வட கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது இன்று காலை ஆந்திர கடற்கரையை பாபட்லாவிற்கு அருகே கடக்கக்கூடும்.
BREAKING: நெல்லுர் அருகே கரையை கடக்க தொடங்கியது மிக்ஜாம் புயல்…!!!
Related Posts
BREAKING: EMIS இணையதளம் திடீரென முடங்கியது…!!!
பள்ளி மாணவர்களின் தகவல்களை பதிவு செய்யும் EMIS இணையதளம் திடீரென முடங்கியது. தமிழக மாணவர்களுக்கான மாற்றுச் சான்றிதழ் பெறுவது, இட மாறுதலுக்கு விண்ணப்பிப்பது உள்ளிட்ட சேவைகளை EMIS இணையதளம் வழங்கி வருகிறது. பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் சூழலில் அதிக மாணவர்கள்…
Read moreBreaking: 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்… தமிழகத்தில் அதிர்ச்சி…!!!
திருப்பூர் உடுமலைப்பேட்டையை சேர்ந்த 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது. சிறுமி கருவுற்ற நிலையில், அவரிடம் உறவினர்கள் விசாரித்தபோது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது. இதுதொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில், கூட்டு பாலியல் வன்கொடுமை…
Read more