சென்னையில்ஏற்பட்ட பெரும் கனமழை வெள்ளத்தால் சாலை முழுவதும் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், ஆங்காங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக சென்னை முழுவதும் பால் விநியோகம் முடங்கியுள்ளது. இதனால், மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது
BREAKING: சென்னை முழுவதும் முடங்கியது பால் விநியோகம்…!!!
Related Posts
BREAKING: ஜெயக்குமார் கால்கள் கட்டப்பட்டிருந்தன… அதிர்ச்சி தகவல்…!!!
மறைந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உடற்கூராய்வில், அவரது வயிற்றில் மேல் பகுதியில் இரும்புத் தகடு இருந்ததும், கால்கள் கட்டப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில், சடலமாக அவரது உடல் மீட்கப்பட்ட நிலையில், நடந்தது கொலையா? தற்கொலையா…
Read moreBREAKING: ராகுல் காந்தி போட்டி அதிகாரபூர்வ அறிவிப்பு..!!
காங்கிரஸ் தரப்பில் அமேதி, ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற நீண்ட எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ரேபரேலியில் ராகுலும், அமேதியில் கிஷோரி லால் ஷர்மாவும் போட்டியிடுவதாக காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியைத் தழுவியதால்,…
Read more