மிக்ஜாம் புயல் எதிரொலியாக கனமழை ருத்ரதாண்டவம் ஆடியது. இதனால், ஒட்டுமொத்த சென்னையும் வெள்ளத்தில் மிதக்கிறது. இதன்காரணமாக சென்னை மக்கள், வடமாநிலத்தவர் சிறப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மழைகால சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்ட வட மாநில இளைஞர் திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். சம்பவம் நடந்த இடத்திற்கு அதிகாரிகள் விரைந்துள்ளனர்
BREAKING: வடமாநில இளைஞர் சென்னையில் காலமானார்…!!
Related Posts
BREAKING : தமிழகத்திற்கு ₹276 கோடி நிவாரணம்…. மத்திய அரசு ஒப்புதல்…!!!
மிக்ஜாம் புயல் & மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து ₹276 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ₹115.49 கோடியும், டிச., மழை, வெள்ள பாதிப்புக்காக ₹160.61 கோடியும்…
Read moreBREAKING: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்…!!!
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. ஈரோடு, சேலம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர், காஞ்சி ஆகிய மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை…
Read more