மிக்ஜாம் புயல் எதிரொலியாக கனமழை ருத்ரதாண்டவம் ஆடியது. இதனால், ஒட்டுமொத்த சென்னையும் வெள்ளத்தில் மிதக்கிறது. இதன்காரணமாக சென்னை மக்கள், வடமாநிலத்தவர் சிறப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மழைகால சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்ட வட மாநில இளைஞர் திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். சம்பவம் நடந்த இடத்திற்கு அதிகாரிகள் விரைந்துள்ளனர்