மிக்ஜாம் புயல் எதிரொலியாக கனமழை ருத்ரதாண்டவம் ஆடியது. இதனால், ஒட்டுமொத்த சென்னையும் வெள்ளத்தில் மிதக்கிறது. இதன்காரணமாக சென்னை மக்கள், வடமாநிலத்தவர் சிறப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மழைகால சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்ட வட மாநில இளைஞர் திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். சம்பவம் நடந்த இடத்திற்கு அதிகாரிகள் விரைந்துள்ளனர்
BREAKING: வடமாநில இளைஞர் சென்னையில் காலமானார்…!!
Related Posts
Breaking: செந்தில் பாலாஜி வழக்கு நாளை ஒத்திவைப்பு…!!
செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நாளை ஒத்திவைத்துள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜாமின் கோரிய மனு மீதான விசாரணையில், 330 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளதாகவும், முதல்கட்டமாக இடைக்கால ஜாமின் வழங்குமாறு செந்தில் பாலாஜி தரப்பில் கோரப்பட்டது.…
Read moreBREAKING: EMIS இணையதளம் திடீரென முடங்கியது…!!!
பள்ளி மாணவர்களின் தகவல்களை பதிவு செய்யும் EMIS இணையதளம் திடீரென முடங்கியது. தமிழக மாணவர்களுக்கான மாற்றுச் சான்றிதழ் பெறுவது, இட மாறுதலுக்கு விண்ணப்பிப்பது உள்ளிட்ட சேவைகளை EMIS இணையதளம் வழங்கி வருகிறது. பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் சூழலில் அதிக மாணவர்கள்…
Read more