கனமழை காரணமாக சென்னையின் பல இடங்களில் சாலையில் இடுப்பளவிற்கு நீர் தேங்கியிருந்தது. நேற்று புயல் சென்னையில் இருந்து விலகிச்சென்ற நிலையில் நள்ளிரவு முதல் மழை குறையத் தொடங்கியது. இதையடுத்து தற்போது பல இடங்களில் மழைநீர் வடிய தொடங்கியுள்ளது. குறிப்பாக அண்ணாசாலை, வள்ளுவர் கோட்டம் பகுதியில் மழைநீர் முற்றிலும் வடிந்துவிட்டது. மற்ற இடங்களிலும் நீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
BREAKING: சென்னையில் மழைநீர் வடிந்துவருகிறது…!!
Related Posts
BREAKING: ராகுல் காந்தி போட்டி அதிகாரபூர்வ அறிவிப்பு..!!
காங்கிரஸ் தரப்பில் அமேதி, ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற நீண்ட எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ரேபரேலியில் ராகுலும், அமேதியில் கிஷோரி லால் ஷர்மாவும் போட்டியிடுவதாக காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியைத் தழுவியதால்,…
Read moreBreaking: நயினார் நாகேந்திரன் உறவினர்களுக்கு சம்மன்…!!
தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரனின் உறவினர்கள் இருவருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில், அவரது உறவினர் முருகன் உள்பட இருவரும் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு…
Read more