இந்தியாவிற்கு எதிராகப் பயங்கரச் சதி… NIA கைது செய்த நபர் அமெரிக்காவை சேர்ந்தவரா?… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

புதுடெல்லியில் மிசோரம் மாநிலத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைந்தது மற்றும் மியான்மர் எல்லை வழியாக ஊடுருவல் குழுக்களுடன் தொடர்பில் இருந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வெளிநாட்டினர் 7 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கைது…

Read more

பிறந்தது முதல் பட்டப்படிப்பு வரை…. பெண் பிள்ளைகளுக்கு ₹1 லட்சம்…. முதல்வர் ரேகா குப்தா தந்த ‘மெகா’ கிப்ட்….!!

டெல்லியில் பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், அம்மாநில முதல்வர் ரேகா குப்தா ‘டெல்லி லட்சாதிபதி மகள்’ (Delhi Lakhpati Bitiya Yojana) என்ற புதிய திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், ஒரு பெண் குழந்தை பிறந்தது முதல்…

Read more

இந்த டிக்கெட் செல்லாது… நைசாக பேசி வெளிநாட்டு பெண்ணை வளைக்க பார்த்த நபர்… புதுடெல்லியில் சிக்கிய “நரி” கூட்டத்தின் திடுக்கிடும் பின்னணி…!!!

இந்தியாவில் தனியாகச் சுற்றுலா மேற்கொண்டு வரும் கனடா நாட்டைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர், புதுடெல்லி ரயில் நிலையத்தில் மர்ம நபர் ஒருவரால் ஏமாற்றப்பட முயன்ற சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவைச் சேர்ந்த கிளாடியா பலெண்டா (Klaudia…

Read more

“இனி பழைய ஆயுத அமைப்பை வைத்து போரை வெல்ல முடியாது”… வெளிநாட்டு தொழில்நுட்பம் குறித்து எச்சரிக்கை விடுத்த ஜெனரல் அனில் சவுகான்..!!!!

புதுடெல்லியில் UAV மற்றும் எதிர் ஆளில்லாத வான்வழி அமைப்புகளை உள்நாட்டு மையமாக்குதல் குறித்து கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் தேசிய பாதுகாப்பு படை தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, “நம்மிடம் தற்போது இருக்கும்…

Read more

அடக்கொடுமையே…! அது ஷாம்பு இல்ல… அம்புட்டும் ‌ நச்சு நுரை… யமுனை நதியில் நீராடும் பெண்களின் அதிர்ச்சி செயல்..!!

இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில் டெல்லியின் பிரதான ஆறான யமுனை நதியில் ரசாயனம் கலந்து நதி முழுவதும் நச்சு ஆறாக மாறி வருகிறது. இந்த நிலையில் பாஜக கட்சியினர் மத்திய அரசு…

Read more

“தொடர்ந்து அதிகரிக்கும் காற்று மாசு”… ரசாயனமாக மாறிய ஆறு… வைரலாகும் வீடியோ…!!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காற்று அதிக அளவில் மாசடைகிறது. காற்று மாசுபாடு டெல்லியில் அதிகரித்துக் கொண்டே போவதால் சுற்றுச்சூழல் மோசமாகி வருகின்றது. இந்நிலையில் டெல்லியில் உள்ள யமுனை ஆற்றின் மேல் பனி படர்ந்து இருப்பது போல ரசாயனங்கள் நுரைகளாக படர்ந்து காணப்படுகிறது.…

Read more

“பிரதமர் மோடியிடம் 2 முக்கிய கோரிக்கைகள்”… ஆகாஷ் அம்பானி வலியுறுத்தல்…!!

இந்தியாவின் மொபைல் காங்கிரஸ் 2024 இன் 8 வது பதிப்பை பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் jio-வின் நிறுவனர் ஆகாஷ் அம்பானி, தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர்  பங்கேற்றனர். இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர…

Read more

ஏர் இந்தியா உணவில் “கரப்பான் பூச்சி”… அதிர்ச்சியான பயணிகள்…. இணையத்தில் வைரலான வீடியோ….!!

சுயிஷா வசந்த் தனது இரண்டு வயது குழந்தையுடன் ஏர் இந்தியா மூலம் புதுடெல்லியில் இருந்து அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் விமானத்தில் மதிய உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.சுயிஷா வசந்த் உணவை தனது இரண்டு வயது குழந்தைக்கு கொடுத்து தானும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது…

Read more

நாடாளுமன்ற 2வது பட்ஜெட் கூட்டத்தொடர் பற்றிய… சில குறிப்புகள்….!!!!

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறும் என மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். 66 நாட்களில் 27 அமர்வுகள் நடைபெறும் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்…

Read more

Other Story