இந்தியாவிற்கு எதிராகப் பயங்கரச் சதி… NIA கைது செய்த நபர் அமெரிக்காவை சேர்ந்தவரா?… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

புதுடெல்லியில் மிசோரம் மாநிலத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைந்தது மற்றும் மியான்மர் எல்லை வழியாக ஊடுருவல் குழுக்களுடன் தொடர்பில் இருந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வெளிநாட்டினர் 7 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கைது…

Read more

” அரசின் சொந்த செலவில் ஊர் ஊராக சென்ற ஜோதி மல்கோத்ரா”.. பாக். உளவாளியை விளம்பர தூதராக வைத்திருந்த கேரள அரசு…? பாஜக கடும் தாக்கு… பரபரப்பு தகவல்..!!!

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, கடந்த 2024-ம் ஆண்டு கேரள சுற்றுலாத் துறையின் அழைப்பில், அதிகாரப்பூர்வ சுற்றுலா ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் கேரளா மாநிலம் முழுவதும் பயணம் செய்துள்ளார். அவரது பயணச் செலவுகள், தங்குமிடம், திட்டக்…

Read more

“பாக்‌. உளவுத்துறையின் ஹனி டிராப் வலையில் சிக்கிய இந்திய ராணுவ எஞ்சினியர்”… பெண் என நினைத்து முக்கிய தகவல்களை பகிர்ந்தது அம்பலம்…!!!

மும்பையை அடுத்துள்ள கல்வாவில் ரவீந்திர முரளிதர் வர்மா(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் ராணுவ தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் ஜூனியர் இன்ஜினியர் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு தெற்கு மும்பையில் உள்ள கடற்படை கப்பல் துறைக்குள் நுழைய அனுமதி இருந்தது.…

Read more

“பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு”… தேசத்திற்கு விரோதமாக செயல்பட்ட இந்திய வாலிபர் கைது..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தேசவிரோத அமைப்புகளுடன் தொடர்புடையதாக புகார் எழுந்த துஃபைல் ஆலம் என்பவர், மாநில பயங்கரவாத தடுப்பு படையினரால் (ATS) கைது செய்யப்பட்டுள்ளார். தோஷிபுரா பகுதியில் வசிக்கும் துஃபைல், பாகிஸ்தானில் இருந்து இயங்கும் வாட்ஸ்அப் குழுக்களில்…

Read more

மீண்டும் ஒருவர் கைது… பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த தொழிலதிபர்… போலீஸ் அதிரடி…!!!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கூறி அரியானாவை சேர்ந்த பிரபல பெண் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மீண்டும்  உத்திர பிரதேசத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ராம்கூர் பகுதியில் ஷாஜாத் என்பவர் வசித்து வருகிறார்.…

Read more

whatsapp பயனர்களே உஷார்…! மெட்டா நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.. பகீர் குற்றசாட்டு..!!

இஸ்ரேல் நாட்டில் பாராகன் சொல்யூஷன் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் வாட்ஸ்அப் பயனர்களை உளவு பார்த்ததாக வாட்ஸ்அப் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து வாட்ஸ்அப் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் கூறியதாவது, இஸ்ரேலிய ஸ்பைவர் நிறுவனம் கிட்டத்தட்ட 100…

Read more

ஜப்பான் ஆய்வு கப்பல் அருகே பறந்து சென்ற சீனகடற்படை ஹெலிகாப்டர்.. கொந்தளித்த ஜப்பான்.. பகிரங்க எச்சரிக்கை..!!!

ஜப்பான் நாட்டின் ஆய்வு கப்பல் அருகே சீன கடற்கரை ஹெலிகாப்டர் பறந்து சென்ற நிலையில் சீனாவுக்கு ஜப்பான் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடல் பகுதியில் ஜப்பானிய கடலோரப் பகுதியில் 370 கிலோ மீட்டர் தொலைவிற்கு அந்நாட்டுக்கான சிறப்பு பொருளாதார மண்டல பகுதி உள்ளது.…

Read more

Other Story