ஜப்பான் நாட்டின் ஆய்வு கப்பல் அருகே சீன கடற்கரை ஹெலிகாப்டர் பறந்து சென்ற நிலையில் சீனாவுக்கு ஜப்பான் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடல் பகுதியில் ஜப்பானிய கடலோரப் பகுதியில் 370 கிலோ மீட்டர் தொலைவிற்கு அந்நாட்டுக்கான சிறப்பு பொருளாதார மண்டல பகுதி உள்ளது. தங்களது பகுதிக்கு உட்பட்ட அந்த இடத்தில் ஜப்பானிய ஆராய்ச்சி கப்பல் இயங்கிக் கொண்டிருந்தது.

இந்த நிலையில் சீனாவின் கடற்கரையை சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று ஜப்பானின் ஆய்வுக் கட்டுரை உளவு பார்க்கும் வகையில் பறந்து சென்றுள்ளது. இதனை ஜப்பானின் மீன்வள கழகம் உறுதி செய்துள்ளது. மேலும் சீனாவில் இந்த செயல் வருத்தத்திற்குரியது எனக் கூறியதுடன் இதுபோன்ற செயல்களில் மீண்டும் சீனா ஈடுபடக்கூடாது என சீனாவுக்கு ஜப்பான் அரசு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.