“ஓட்டுக்கு 10 பைசா கூட தராம..!” – நீண்ட வரலாற்றுக்குப் பின் தவெக செய்த சாதனை.. பெங்களூரு புகழேந்தி அதிரடி பேட்டி..!!”

இந்தியாவில் நீண்ட கால அரசியல் வரலாற்றுக்குப் பிறகு, ஓட்டுக்கு 10 பைசா கூட கொடுக்காமல் நேர்மையான முறையில் ஆட்சிக்கு வந்த ஒரே கட்சி தவெக தான் என்று பெங்களூரு புகழேந்தி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். ஓட்டுக்கு 10 பைசா கூட கொடுக்காமல்.. –…

Read more

31 நாட்கள்..! 6 பேர்.. சிறுமியை கடத்தி வைத்து மாறி மாறி சீரழித்த கொடூரம்… பயந்து பயந்து கடைசியில்… நெஞ்சை பதற வைக்கும் கொடூரம்..!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு சிறுமி கடத்தப்பட்டு, பெங்களூருவில் 31 நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் டியூஷன் சென்றபோது கடத்தப்பட்ட அந்தச் சிறுமியை, யோகேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள்…

Read more

பணத்துக்காகக் கடத்தப்பட்ட தங்கை…. பெங்களூருவில் அக்காவின் ‘பகீர்’ திட்டம்…. 9.5 லட்சத்திற்காக நடந்த குடும்பப் போர்….!!

பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் வசிக்கும் பிரித்வி என்பவர், தனது அக்கா பிரபுல்லாவிடம் ₹9.5 லட்சம் கைக்கடன் வாங்கியுள்ளார். இதற்காக மாதம் ₹75,000 வட்டி செலுத்தி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாகப் பண நெருக்கடியால் பணம் செலுத்தக் கால அவகாசம்…

Read more

“அப்படி என்ன அவசரம்…. ராங் ரூட்ல வந்தா விடமாட்டேன்” பெங்களூரு டிராபிக்கில் ஒற்றை ஆளாக கார்களை மறித்த நபர்…. வைரலாகும் தெறி வீடியோ….!!

பெங்களூரு மாநகரின் நெரிசல் மிகுந்த சாலையில், போக்குவரத்து விதிகளை மீறி ‘ராங் ரூட்டில்’ (Wrong Way) வந்த கார்களை, ஆக்டிவாவில் வந்த ஒரு நபர் ஒற்றை ஆளாக மறித்து நிற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மற்ற வாகன ஓட்டிகள்…

Read more

“கொலை செஞ்ச அப்புறமும் விடல….” ஷர்மிளா வழக்கில் சிக்கிய 18 வயது வாலிபர்…. வாக்குமூலத்தில் அதிர்ச்சித் தகவல்….!!

பெங்களூரு ராம்மூர்த்தி நகரில் மென்பொருள் பொறியாளர் ஷர்மிளா மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், தற்போது வெளியாகியுள்ள உண்மைகள் ஒட்டுமொத்த நகரையே அதிரவைத்துள்ளன. 18 வயது இளைஞன் ஒருவன், காம வெறியில் ஷர்மிளாவின் வீட்டிற்குள் புகுந்து இந்த கொடூரத்தைச் செய்திருப்பது போலீஸ் விசாரணையில்…

Read more

“அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் மகனுக்கு தலைக்கு ஏறிய வெறி”… ஸ்டார்ட் அப் தொடங்க பணம் கொடுக்காததால் பெற்றோரை துடிதுடிக்க கொன்ற கொடூரம்… படு பயங்கர சம்பவம்..!!

பெங்களூரை சேர்ந்த ஓய்வுபெற்ற கடற்படை கேப்டன் நவீன் சந்திர பட் மற்றும் அவரது மனைவி ஷியாமளா ஆகியோரை, அவர்களது மகன் ரோகன் சந்திர பட் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றிவிட்டு…

Read more

நெஞ்சே பதறுது..! எமனாக மாறிய ஸ்கூல் பஸ்… 2 சிறுமிகள் நடு ரோட்டில் துடிதுடித்து பலி… கதறி துடிக்கும் பெற்றோர்… வேகத்தால் நடந்த பயங்கரம்..!!

பெங்களூரில் தனியார் பள்ளி பேருந்து மோதியதில் இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் நாகனாகவுடா, தனது மகளைப் பள்ளியில் சேர்ப்பதற்காகச் சென்னை வந்திருந்தார். நேற்று முன்தினம் தனது மகள் மற்றும் அண்ணன் மகளை…

Read more

வீட்டுக்குள்ளேயே ஒரு நடைபாலமா? பார்த்தாலே கண்ணை பறிக்கும் கனவு இல்லம்..‌ ஐடி இன்ஜினியர்களின் பிரம்மாண்டமான ‘ட்வின் ஹவுஸ்’ – வைரல் வீடியோ..!!

பெங்களூருவில் வசிக்கும் இரண்டு மென்பொருள் பொறியாளர் சகோதரர்கள், தங்கள் கனவு இல்லத்தை மிகவும் நவீனமாகவும், வசதியாகவும் கட்டி அசத்தியுள்ளனர். ‘பில்ட் ஏ ஹோம்’ நிறுவனத்தால் கட்டப்பட்ட இந்த இரட்டை இல்லம் விசாலமான இடவசதி மற்றும் காற்றோட்டமான வடிவமைப்பிற்குப் பெயர் பெற்றுள்ளது. வீட்டின்…

Read more

“நான் கழுதையைப் போல உழைக்கிறேன்” கையில் வெறும் 1000 ரூபாய் தான் மிச்சம்.. வைரலாகும் டாக்ஸி ஓட்டுநரின் வேதனைப் பதிவு..!!

பெங்களூருவைச் சேர்ந்த டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், செயலிகள் வழியாகப் பணிபுரியும் தொழிலாளர்களின் துயரமான வாழ்க்கை நிலையைச் சமூக வலைதளத்தில் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வேலை கிடைக்காத சூழலில், வாழ்வாதாரத்திற்காக ராபிடோ மற்றும் ஊபர் போன்ற செயலிகளில் தினமும் 16…

Read more

வேலைக்குப் போறது தப்பா….? இல்ல சந்தேகப் புத்தியா….? கல்யாணமாகி 3 மாதம்…. மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்….!!

பெங்களூரு அக்ரஹாரா லேஅவுட் பகுதியில், 39 வயதான ஆயிஷா சித்திக் என்ற பெண் தனது கணவர் சையத் ஜாபியால் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆயிஷா ஒரு மசாஜ் பார்லரில் வேலை பார்த்து வந்த நிலையில், அந்த வேலை கணவர் சையத்திற்குப் பிடிக்கவில்லை…

Read more

நிஜமான ‘SCAM’ இதுதான்…. ஆப்பில் ஒரு விலை… நேரில் ஒரு விலை… ராபிடோ ஓட்டுநரின் அராஜகம்….!!

பெங்களூரைச் சேர்ந்த பயணி ஒருவர் ராபிடோவில் பயணம் செய்தபோது, அவரிடம் ஓட்டுநர் முகமது ரபீக் என்பவர் கூடுதல் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செயலியில் பயணக் கட்டணமாக 729 ரூபாய் காட்டிய நிலையில், சுங்கக் கட்டணம் (Toll…

Read more

போலீஸ் மிரட்டலால் பால்கனியிலிருந்து குதித்த இளம்பெண்! பெங்களூரு ஓட்டலில் நடந்த கோரம்!

பெங்களூருவில் 21 வயது இளம்பெண் தனது நண்பர்களுடன் ஒரு ஓட்டலில் விருந்து கொண்டாடினார். அதிக சத்தமாகப் பாட்டுப் போட்டதால், அக்கம் பக்கத்தினர் புகாரளித்தனர். இதையடுத்து ஓட்டலுக்கு வந்த போலீசார், அங்கிருந்தவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும், கொடுக்காவிட்டால் கைது செய்வதாகவும் கூறியுள்ளனர். போலீசாரின்…

Read more

“நான் இனி கார்ப்பரேட் அடிமை இல்லை!” கை நிறைய சம்பளத்தை உதறித் தள்ளிவிட்டு… ஆட்டோ ஓட்டும் இளைஞர்…. வைரலாகும் மோட்டிவேஷன் வீடியோ….!!

பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தான் அதிக சம்பளம் தரும் கார்ப்பரேட் வேலையை விட்டுவிட்டு, ஆட்டோ ஓட்டுநராகப் புதிய வாழ்க்கையைத் தொடங்கிய முடிவைப் பற்றிப் பேசும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது. “நான் இனி கார்ப்பரேட் அடிமை…

Read more

கேள்வி கேட்டதால் விபரீதம்…. ‘முடியை இழுத்து, காலால் உதைத்து’ பெண்ணுக்கு குடும்பம் செய்த கொடூரம்…. வெளியான அதிர்ச்சி வீடியோ….!!

பெங்களூருவில் உள்ள கோடிகேஹள்ளி என்ற இடத்தில் ஒரு பெண், தன் பக்கத்து வீட்டுக்காரரால் பயங்கரமாகத் தாக்கப்பட்டார். “ஏன் என் வீட்டுப் பக்கம் அனுமதி இல்லாமல் தோண்டுகிறீர்கள்?” என்று கேட்டது மட்டும்தான் அவர் செய்த தவறு. இந்தச் சின்ன விஷயத்துக்காக, பக்கத்து வீட்டுக்காரர்…

Read more

‘எனக்கு பயமா இருந்துச்சு’ ரேபிடோ பைக் டாக்ஸியில் பாலியல் தொல்லை…. போலீசிடம் பல்டி அடித்த ஓட்டுனர்…. நடந்தது என்ன….?

பெங்களூருவில், ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் லோகேஷ் என்பவர், 20 வயதுப் பெண் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. சர்ச் ஸ்ட்ரீட்டில் இருந்து சுதாமானகர் பகுதிக்குச் சென்றபோது, பைக் ஓட்டுநர் ஓட்டிக்கொண்டே தன் கால்களைத் தொட முயன்றதாக…

Read more

பயங்கரம்! லிஃப்ட்டுக்குள் நடந்த கோர சம்பவம்…. நாய்க்குட்டியைத் தரையில் அடித்து கொன்ற பணிப்பெண்…. பதற வைக்கும் காட்சி….!!

பெங்களூருவின் பாகலூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த திங்கட்கிழமை (அக்டோபர் 31) அன்று ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. செல்லப்பிராணிகளைப் பராமரிக்கும் பணியில் இருந்த புஷ்பலதா என்ற வீட்டுப் பணிப்பெண், ‘கூஃபி’ என்ற நாய்க்குட்டியை மிகக் கொடூரமாகக் கொன்றுள்ளார். நாயை…

Read more

கோவிலுக்குள் செருப்பு…. சாமி சிலையை மிதித்து அட்டூழியம்…. கட்டி போட்டு அடித்து வெளுத்த மக்கள்…. போலீஸ் வழக்கு பதிவு….!!

பெங்களூருவின் தேவரபிசனஹள்ளி கிராமத்தில் உள்ள கோயிலில் ஒரு நபர் தவறான செயலில் ஈடுபட்டார். அவர் வங்கதேசத்தைச் சேர்ந்த சட்டவிரோத குடியேற்றவாசி என்று கூறப்படுகிறது. அவர் கோயில் சுவர்களில் கற்களை வீசினார், காலணியுடன் கோயிலுக்குள் நுழைந்து, கடவுள் சிலையை உதைத்தார் என்று குற்றம்…

Read more

இனிக்க இனிக்க பேசி, காதல் வலையில் சிக்க வச்சு…. ₹7,00,000 ஏமாத்திட்டு போயிட்டான்…. ஆன்லைன் பழக்கத்தால் பரிதவிக்கும் பெண்….!!

பெங்களூருவில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான இணைய மோசடியில், ஒரு பெண் ஏழு லட்சம் ரூபாயை இழந்துள்ளார். சமூக வலைதளம் அல்லது டேட்டிங் தளம் மூலம் அறிமுகமான ஒரு நபர், முதலில் நண்பராகவும், பின்னர் காதலராகவும் பழகி அவரது நம்பிக்கையைப் பெற்றார். பின்னர்,…

Read more

மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்த மொழி தவறாறு… “ஹிந்தியில் பேசு”… 2 பெண்களுக்கு இடையே நடந்த வாக்குவாதம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

பெங்களூருவில் உள்ள நம்ம மெட்ரோ நிலையத்தில் இரண்டு பெண்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம், தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஒருபக்கம் உள்ள பெண் கன்னடத்தில் பேச வேண்டும் என வலியுறுத்த, மறுபக்கம் உள்ள பெண் ஹிந்தியிலேயே பதிலடி…

Read more

இந்தக் கொடுமைக்கு ஒரு முடிவே இல்லையா..? “பெண்களின் உயிரைப் பறிக்கும் வரதட்சனை”… கணவனின் டார்ச்சரால் உயிரை விட்ட வங்கி ஊழியர்… பரபரப்பு சம்பவம்…!!!!

கர்நாடக தலைநகர் பெங்களூருவில், வரதட்சணை தொல்லையால் மனமுடைந்த இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பகலகுண்டே பகுதியைச் சேர்ந்த 28 வயது வங்கி ஊழியர் பூஜாஸ்ரீ, ஆகஸ்ட் 30 அன்று தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.…

Read more

“செல்ஃபி மோகம்”… 13-வது மாடிக்கு சென்ற இளம்பெண்.. நொடி பொழுதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியான அதிர்ச்சி…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள சூடசந்திரா பகுதியில் நந்தினி என்ற பெண் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். இவர் வசித்து வரும் வீட்டின் அருகே புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. சம்பவ நாளில் அந்த கட்டிடத்திற்கு…

Read more

“இரவு நேர பார்ட்டி”… பார்களில் ஆபாச உடை அணிந்து நடனமாடி மதுபானம் சப்ளை செய்த பெண்கள்… பாய்ந்தது ஆக்சன்…!!!!

கர்நாடக மாநிலம், பெங்களூருவில்  சில பகுதிகளில் மதுபான விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற விடுதிகளில் இளம் பெண்கள் ஆபாசமாக உடை அணிந்து கொண்டு வாடிக்கையாளர்களுக்கு மதுபானம் மற்றும் உணவு வழங்குவது, கவர்ச்சியான பாடல்களுக்கு நடனம் ஆடுவது போன்றவை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு புகார்கள்…

Read more

கடவுள் தான் காப்பாத்தணும்… இன்று பஞ்சாப் vs ஆர்சிபி மோதும் இறுதிப்போட்டி.. இது மட்டும் நடந்தால் கோப்பை இந்த அணிக்குத்தான் கிடைக்கும்… வெளியான தகவல்.!!!

இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18வது ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் இன்று பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதும் இறுதி போட்டி நடைபெறுகிறது. இரு அணிகளும் சிறப்பான நிலையில் இருக்கும் நிலையில்…

Read more

அட்ரஸை தவறாக கொடுத்த வாடிக்கையாளர்… சரமாரியாக கஸ்டமரை தாக்கிய Zepto டெலிவரி நிர்வாகி…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

பெங்களூருவில் பசவேஸ்வரநகரில், ஒரு ஆன்லைன் மளிகை டெலிவரி சம்பவம் கடும் வன்முறையால் முடிந்தது. ஜெப்டோ நிறுவனத்திற்காக பணியாற்றும் டெலிவரி நிர்வாகி விஷ்ணுவர்தன், முகவரி தவறாக இருந்ததற்காக வாடிக்கையாளரின் மைத்துனியை திட்டியதோடு, பிறகு வாடிக்கையாளர் ஷஷாங்க் எஸ் (வயது 30) என்பவரை தாக்கியதால்,…

Read more

“ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு நேர்ந்த சோகம்”… பேருந்தும் ஆட்டோவும், நேருக்கு நேர் மோதியதில்… அதிர்ச்சி சம்பவம்..!

பெங்களூரில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சுந்தரவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சுமதி. இவர்கள் இருவரும் ராணிப்பேட்டையில் உள்ள தனது உறவினரை சந்தித்து விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்ப ஆட்டோவில் காட்பாடி ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது…

Read more

வேகமாக சென்ற பைக்….நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் பேருந்தின் சக்கரத்தின் அடியில் சிக்கி… நொடிப்பொழுதில் தப்பிய உயிர்… வைரலாகும் வீடியோ..!!!

பெங்களூரு சர்ஜாபூர் சாலையில் கடந்த திங்கட்கிழமை இரு சக்கர வாகனத்தில் 2 பேர் சாலையில் வந்து கொண்டிருந்தனர். அதிவேகமாக வந்த அவர்கள் ஒரு வெள்ளைக்காரை முந்தி சென்றனர். பின்னர் முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு பெரிய பேருந்தை அவர்கள் முந்த முயற்சித்த…

Read more

“இது பைத்தியக்காரத்தனமா இருக்கே” ஆனாலும் யானை பலத்தோடு RCB அணி இருக்கு – ஏபி டி வில்லியர்ஸ்..!!

நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் ஆர்சிபி வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தாவை சொந்த மைதானத்திலே வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் சென்னையையும் அதன் சொந்த மைதானத்திலேயே வீழ்த்தியது. பெங்களூர் அணி தான்…

Read more

“படுத்து தூங்கினா கால் இடிக்குது”… அதுவே கையை நீட்டினால் சுவர் இடிக்குது… இந்த குட்டி வீட்டுக்கு வாடகை மட்டும் இவ்வளவா..? ரொம்ப ஓவர் தான் பா..!!

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் பல இளைஞர்களுக்கு வீடு தேடுவது மிகவும் கடினமாக உள்ளது. அவ்வாறு வீடு வாடகைக்கு கிடைத்தாலும் அதில் பல பிரச்சனைகள் உள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் இணையதளத்தில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும்…

Read more

“அழுகிய நிலையில் கிடந்த மகனின் உடல்”… வேண்டவே வேண்டாம் வாங்க மறுத்த தாய்… காரணத்தைக் கேட்டா ஆடிப் போய்டுவீங்க…!!

கர்நாடகா மாநிலம் பெங்களூர் கோனனகுண்டே கனகபுரா ரோட்டில் ஆயுத ஆடை தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலையின் பின்பகுதியில் உள்ள புதரில் வாலிபர் ஒருவர் உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை…

Read more

கல்லூரி விடுதியில் தற்கொலை செய்த நர்சிங் மாணவி…. காரணம் புரியாமல் பரிதவித்த தோழிகள்…போலீஸ் தீவிர விசாரணை…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் ஆரோஹள்ளி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் தயானந்த் சாகர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் பி.எஸ்சி நர்சிங் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தவர் அனாமிகா (19). இவர் அதே கல்லூரி விடுதியில் தங்கி படித்து…

Read more

நாட்டிலேயே அதிக போக்குவரத்து நெரிசல்… முதலிடத்தில் எந்த நகரம் தெரியுமா…? இதோ நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க.!!

ஆசியாவிலேயே மிகவும் மோசமான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நகரம் எது என்று உங்களுக்கு தெரியுமா?. இது குறித்து தனியார் அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் பெங்களூருவில் 10 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க வேண்டும் என்றால் சுமார் 28 நிமிடங்கள்…

Read more

ஆபத்தான வகையில் பைக் சாகசம்…. ஹெல்மெட் கூட போடல…. இளைஞர் கைது….!!

பெங்களூரு, தலகட்டாபுரா பகுதியை சேர்ந்த நரேஷ் என்ற 21 வயது இளைஞர் நேற்று ஆபத்தான வகையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் தலைக்கவசமும் அணியாமல் இருந்துள்ளார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலான நிலையில் காவல்துறையினரின் கவனத்திற்கு…

Read more

விதிகளை கடைபிடிக்கவில்லை.. விராட் கோலியின் உணவகத்திற்கு பறந்த நோட்டீஸ்… மாநகராட்சி அதிரடி…! !

இந்திய கிரிக்கெட் அணியின் மிக முக்கியமான விளையாட்டு வீரர் விராட் கோலி. இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் சின்னசாமி கிரிக்கெட் மைதானம் அருகே “one 8 commune” என்ற பெயரில் கோலியின் பார் வசதியோடு இணைந்த உணவகம் செயல்பட்டு வருகிறது.…

Read more

பயங்கர விபத்து…! காரின் மீது விழுந்த கன்டெய்னர் லாரி… உடல் நசுங்கி பலியான 6 பேர்… பெரும் அதிர்ச்சி..!!

கர்நாடக மாநிலத்தில் நடந்த ஒரு கோர விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சாலையில் வேகமாக இரண்டு லாரிகள் வந்தது. இது இரண்டு கார்கள் மற்றும் ஒரு பள்ளி பேருந்து மீது அடுத்தடுத்து மோதியதில் பயங்கர விபத்து…

Read more

“டேட்டிங் செயலி”… முன்பின் தெரியாத காதலனை நம்பி… ஹோட்டலுக்கு சென்ற இளம் பெண்… கடைசியில் வாழ்க்கையே போச்சு… பரபரப்பு சம்பவம்..!!

கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் மடிவாளா காவல்துறை பகுதியில் வசித்து வருபவர் ஒரு இளம் பெண். இவர் தனது செல்போன் மூலம் டேட்டிங் ஆப்பை பயன்படுத்தி நிகால் உசேன் என்ற நபருடன் பழக்கத்தில் இருந்துள்ளார். முதலில் பழக்கத்தில் இருந்த இருவரும் தங்களது…

Read more

போக்குவரத்து காவலராக மாறிய பாஜக எம்.எல்.ஏ… குவியும் பாராட்டுக்கள்…!!

பெங்களூரு மாநிலத்தில் கே. ஆர் புரம் பகுதியில் ஐடிஐ சாலையில் பா.ஜ.க எம்.எல்.ஏ பைரதி பசவராஜ் காரில் சென்றுள்ளார். அப்போது அங்கு போக்குவரத்து காவல்துறையினர் இல்லாத காரணத்தினால் சில மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நெரிசலில் சிக்கிய எம்.எல்.ஏ…

Read more

கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ… சரி இருக்கட்டும் போவோம் யார் என்ன செய்யப் போறா…? விமர்சனத்தை ஏற்படுத்திய வீடியோ..!!!

பெங்களூரில் கடந்த 22ஆம் தேதி மிக கனமழை பெய்தது. ஏற்கனவே பெங்களூருவில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. இது பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது பெங்களூரில் நடந்த ஒரு…

Read more

சீட்டுக்கட்டு போல் சரிந்த கட்டிடம்… பயங்கர விபத்தில் 2 தமிழர்கள் உட்பட 8 பேர் பலி… மீட்பு பணிகள் தீவிரம்…!!!

பெங்களூருவில் நடந்த கட்டிட விபத்தில் 8 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் உள்ள பாபுசாப் பாளையாவில் 6 மாடிகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. கனமழையால் பாதிக்கப்பட்ட இந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததால் பல தொழிலாளர்கள்…

Read more

இனி 3 மணி நேரம் ஆகாது… வெறும் 19 நிமிடங்களில் ஆபீசுக்கு பறந்தே போகலாம்… விரைவில் அறிமுகமாகிறது சூப்பர் திட்டம்…!!

பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திலிருந்து எலக்ட்ரானிக்ஸ் சிட்டிக்கு மின்சார பறக்கும் டாக்ஸி சேவை விரைவில் அறிமுகமாகவுள்ளது. இதன் மூலம், வழக்கமான 3 மணி நேர பயணம் 19 நிமிடங்களில் முடிந்துவிடும். இதற்கான திட்டத்தை பெருநகர நிர்வாகம் உருவாக்கி, தனியார் நிறுவனமான சர்லா…

Read more

“கால்வாயாக மாறிய சாலைகள்”… தண்ணீரில் நீந்தி சென்ற கார்கள்… பரிதவிப்பில் பொதுமக்கள்..!!

வடகிழக்கு பருவமழை பெய்தால் சென்னை வெள்ளக்காரடாக மாறுவது வழக்கம். ஆனால் தற்போது ஐ.டி நகரமான பெங்களூரில் நிலைமை மோசமாகி உள்ளது. அதாவது தமிழகத்தில் நேற்று முன்தினம் பரவலாக கனமழை பெய்தது, இரவு ஓய்ந்தது. ஆனால் ஆந்திரா மற்றும் பெங்களூருவில் இரவிலும் கனமழை…

Read more

“உல்லாசத்திற்கு இடையூறு”… கள்ளக்காதலனுக்காக பச்சிளம் குழந்தைகளை துடிக்க துடிக்க கொன்ற கொடூர தாய்…. பதை பதைக்க வைக்கும் பயங்கரம்..!!!

பெங்களூரில் நடந்த புதிய சம்பவம் 24 வயதான ஸ்வீட்டியைக் குறித்து. தன் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்த இவர், கிரகோரி பிரான்சிஸ் என்ற 27 வயது ஆணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டார். குழந்தைகளை தன்னுடன் கொண்டு, கள்ளக்காதலனுடன் வெளியேறிய ஸ்வீட்டி, ராம்நகரில்…

Read more

பெங்களூர் ஹோட்டலில் “மெய்நிகர்” வரவேற்பாளர்… அதிர்ச்சி வீடியோ…!!!

பெங்களூரு இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப மையமாக கருதப்படுகிறது. இந்நகரம் இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ போன்ற மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தாயகமாக உள்ளது. இந்த நகரம் பெரும்பாலும் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் முன்னணியில் உள்ளது. பெங்களூரில் உள்ள ஒரு ஹோட்டலில் மெய்நிகர் ஹோட்டல்…

Read more

“எங்களோட மகளை ஏன் இப்படி பண்ணீங்க”… பெற்றோர்கள் கதறல்.. பரபரப்பு சம்பவம்…!!

கர்நாடக மாநிலத்திலுள்ள உடுப்பி மாவட்டத்தில் குந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் மேகனா ஷெட்டி.சிவமக்கா மாவட்டத்தை சேர்ந்தவர் சுதீப் ஷெட்டி . இருவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இருவரும் இஞ்சினியர் பட்டப்படிப்பு முடித்து பெங்களூருவில்…

Read more

“இரவில் அதுக்கு மறுத்த மனைவி”… நடுராத்திரியில் நடந்த கடும் வாக்குவாதம்… ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்…!!

பெங்களூரு அருகே நடந்த கொலைச் சம்பவம், குடும்ப உறவுகளின் பரபரப்பான நிலையை எடுத்துரைக்கிறது. 42 வயதான நாகம்மா, கூலித் தொழிலாளி ஷேக்கப்பா, மனைவியை உடலுறவுக்காக அழைத்த பிறகு, மறுத்ததால் ஏற்பட்ட விவாதத்தின் போது, அக்குழப்பத்தில் அவர் ஆத்திரமடைந்தார். திகைப்பான முறையில், ஷேக்கப்பா…

Read more

அடக்கடவுளே…! தண்ணீருக்காக மாதம் ரூ.25,000 செலவு செய்யும் மக்கள்… பெங்களூருவில் அதிர்ச்சி…!!

பெங்களூருவின் குடிநீர் பிரச்சனை தற்போது மிகவும் கவலையளிக்கும் நிலையில் உள்ளது. மகாதேவபுரா பகுதியில் குடியிருப்புகள் மற்றும் ஐ.டி. நிறுவனங்களில் வேலை செய்யும் பொதுமக்கள், குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யவும், அன்றாடம் தேவையான தண்ணீருக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.…

Read more

சிக்காமல் டிமிக்கி கொடுத்த சிறுத்தை..‌. “சாதித்து காட்டிய வனத்துறை”… நிம்மதியில் பொதுமக்கள்…!!!

பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தை, வனத்துறையால் நிர்மாணிக்கப்பட்ட கூண்டில் சிக்கியுள்ளது. கடந்த வாரம் முதல் IT ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம், தற்போது சிறுத்தையின் மீட்பு மூலம் முடிவடைந்தது. வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை மயக்க மருந்து செலுத்தி,…

Read more

என்னையும் காதலிக்கிற..‌ இன்னொருத்தனுக்கு ஓகே சொல்ற… இதெல்லாம் நியாயமா…? ஆத்திரத்தில் காதலியை கொல்ல துணிந்த காதலன்…!!

பெங்களூரில் உள்ள பகுதியில் சித்து(27) என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த 25 வயதான பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 14ம் தேதி தொழிலதிபர் ஹிதேந்திரா குமார்(58) என்பவர், அந்த பெண் திருமணம் செய்து கொள்ள…

Read more

ஓடும் பேருந்தில் பெண் பயணியின் மடியில் அமர்ந்த நடத்துனர்… கண்டனங்களைக் குவிக்கும் அதிர்ச்சி வீடியோ….!!

பெங்களூர் மெட்ரோபாலிட்டன் போக்குவரத்து கழக (BMTC) பேருந்தில் நடத்துனர் ஒருவர் பெண் இருக்கையின் கைப்பிடியில் அமர்ந்துள்ளார். அந்த பெண்ணும் எதுவும் சொல்லாமல் தனது செல்போனை பயன்படுத்துகிறார். இதனை சக பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ…

Read more

பலமுறை கேட்டும் மறுத்த தாய்..! வாட்டி வதைத்த பண கஷ்டம்… இடிமேல் இடியாய் – சோக சம்பவம்..!

பெங்களூரில் அய்யப்பா(20) என்ற மாணவன் தனியார் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பிஎஸ்சி படித்து வந்துள்ளார். இவர் தனது தாயிடம் கடந்த சில மாதங்களாகவே புதிய பைக் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அவரது தாய் அதற்கு மறுப்பு தெரிவித்தார். ஏனெனில் பொருளாதார…

Read more

உன்னை நான் சீரழித்து விடுவேன்… நடு ரோட்டில் பெண்ணுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர்… கொடூரத்தின் உச்சம்..!!!

பெங்களூரில் வசிக்கும் பெண் ஒருவர் தனது காரில் கத்ரிகுப்பே சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வாலிபர் ஒருவர் பயணித்த ஆட்டோ ரிக்‌ஷா, அந்தப் பெண்ணின் காரை ஆபத்தான முறையில் கடந்து சென்று, மற்ற 2 வாகனங்கள் மீதும் மோதியது. இதில் ஆட்டோ…

Read more

Other Story