பள்ளிப்பருவத்தில் இத்தனை ஆக்ரோஷமா?.. விளையாட்டு வினையானதா?… இரும்புக் கம்பியால் தாக்கிய சிறுவன் – அதிரவைக்கும் பின்னணி..!!!

கர்நாடகாவில் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்துள்ள இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தின் ஒரு பள்ளியில் பயிலும் 9-ஆம் வகுப்பு மாணவன், தனது சக மாணவர்களுடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்து இரும்புக் கம்பியால் சரமாரியாகத் தாக்கியுள்ளான். இந்த கோரமான…

Read more

பள்ளி கதவில் சிக்கி மாணவனின் விரல்கள் துண்டிப்பு… குப்பையில் வீசிய ஊழியர்கள் மீது வழக்கு – வைரலாகும் பகீர் சம்பவம்..!!!

கர்நாடகாவில் பள்ளி கதவு இடுக்கில் சிக்கி முதலாம் வகுப்பு மாணவனின் விரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையில், பள்ளி ஊழியர்கள் அந்த விரல்களை அலட்சியமாக குப்பையில் வீசிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹாவேரி மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் இந்த கோர…

Read more

பெற்ற பிள்ளைகளையே தூக்கிலிட்ட தாய்… டீசல் குடித்து தற்கொலை முயற்சி… அதிர வைத்த ஒரு தாயின் தற்கொலை நாடகம்.. வைரலாகும் பின்னணி..!!!

கர்நாடகாவில் தனது மூன்று குழந்தைகளைத் தூக்கிலிட்டு தானும் டீசல் குடித்து தற்கொலைக்கு முயன்ற தாயின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிக்கமகளூரு மாவட்டம் அஜ்ஜம்புரா தாலுகாவில் உள்ள அந்தேரகட்டே கிராமத்தைச் சேர்ந்தவர் லதா. குடும்பத் தகராறு காரணமாக கடும் மன உளைச்சலில்…

Read more

போலீஸ் வாகனத்திலேயே பெண்ணுக்கு இழைக்கப்பட்ட கொடூரம்… கொடுத்த விளக்கம் என்ன?… அதிகாரிக்கு நீதிமன்றம் காட்டிய கருணை… கொதிக்கும் இணையதளம்…!!!

கர்நாடகாவில் கடந்த 2013-ஆம் ஆண்டு காவல்துறை வாகனத்திலேயே இளம்பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த துணை ஆய்வாளருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை 10 ஆண்டுகளாகக் குறைத்து கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றவாளியான பரமேஸ்வரப்பா…

Read more

“மனிதர்களுக்கு சுவாசக் கோளாறு நோய்கள்”… இனி புறாக்களுக்கு உணவளிக்கக்கூடாது… தடை உத்தரவு பிறப்பித்தது மாநில அரசு…!!!

கர்நாடகாவில் பொது இடங்களில் புறாக்களுக்கு உணவளிக்கத் தடை விதித்து மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் புறாக்கள் அதிகளவில் கூடுவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், அவற்றின் எச்சங்களால் சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட சுகாதாரச் சீர்கேடுகள்…

Read more

“எங்களோட மகளை ஏன் இப்படி பண்ணீங்க”… பெற்றோர்கள் கதறல்.. பரபரப்பு சம்பவம்…!!

கர்நாடக மாநிலத்திலுள்ள உடுப்பி மாவட்டத்தில் குந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் மேகனா ஷெட்டி.சிவமக்கா மாவட்டத்தை சேர்ந்தவர் சுதீப் ஷெட்டி . இருவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இருவரும் இஞ்சினியர் பட்டப்படிப்பு முடித்து பெங்களூருவில்…

Read more

Other Story