பள்ளிப்பருவத்தில் இத்தனை ஆக்ரோஷமா?.. விளையாட்டு வினையானதா?… இரும்புக் கம்பியால் தாக்கிய சிறுவன் – அதிரவைக்கும் பின்னணி..!!!
கர்நாடகாவில் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்துள்ள இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தின் ஒரு பள்ளியில் பயிலும் 9-ஆம் வகுப்பு மாணவன், தனது சக மாணவர்களுடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்து இரும்புக் கம்பியால் சரமாரியாகத் தாக்கியுள்ளான். இந்த கோரமான…
Read more