பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் புதிய பாதுகாப்பு… வாட்ஸ்அப்பில் இனி இந்த விளையாட்டெல்லாம் வேகாது… புதிய விதிகளைப் படிங்க…!!!
இந்தியாவில் மார்ச் 1 முதல் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளன. மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, பயனர்களின் பாதுகாப்பு மற்றும் தளத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறிப்பாக,…
Read more