“மனிதர்களுக்கு சுவாசக் கோளாறு நோய்கள்”… இனி புறாக்களுக்கு உணவளிக்கக்கூடாது… தடை உத்தரவு பிறப்பித்தது மாநில அரசு…!!!

கர்நாடகாவில் பொது இடங்களில் புறாக்களுக்கு உணவளிக்கத் தடை விதித்து மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் புறாக்கள் அதிகளவில் கூடுவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், அவற்றின் எச்சங்களால் சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட சுகாதாரச் சீர்கேடுகள்…

Read more

Other Story