போலீஸ் வாகனத்திலேயே பெண்ணுக்கு இழைக்கப்பட்ட கொடூரம்… கொடுத்த விளக்கம் என்ன?… அதிகாரிக்கு நீதிமன்றம் காட்டிய கருணை… கொதிக்கும் இணையதளம்…!!!

கர்நாடகாவில் கடந்த 2013-ஆம் ஆண்டு காவல்துறை வாகனத்திலேயே இளம்பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த துணை ஆய்வாளருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை 10 ஆண்டுகளாகக் குறைத்து கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றவாளியான பரமேஸ்வரப்பா…

Read more

Other Story