10 ஆண்டுகள் 15 கல்யாணம்…. படிச்சதோ 5ம் கிளாஸ்…. அடிச்சதோ 3 கோடி…. பெங்களூருவை பரபரப்பாக்கிய சம்பவம்…!!

பெங்களூருவைச் சேர்ந்தவர் மகேஷ் கேபி நாயக். இவருக்கு 35 வயது ஆகிறது. ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்து வந்துள்ளார். இந்த நிலையில் 45 வயதான பெண் மென்பொருள் பொறியாளர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் நாயக்கை கடந்த 2022…

Read more

மக்களே உஷார்…. ஒரே நாளில் 900 பேருக்கு டெங்கு… சுகாதாரத்துறை எச்சரிக்கை..!!!

பெங்களூரில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. பெங்களூர் நகரில் சுமார் 900 மக்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். கடந்த ஒரு மாதமாக பெங்களூரில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3565 பேருக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சுமார்…

Read more

பெங்களூரை அதிர வைத்த இரட்டைக்கொலை… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

பெங்களூரில் தனியார்நிறுவன சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனர் இருவரும் முன்னாள் பணியாளரால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் செயல்பட்டு வரும் ஏரோனிக்ஸ்என்ற தனியார் நிறுவன அலுவலகத்தில் இன்று மாலை பாலுடன் புகுந்த முன்னாள் பணியாளர் ஒருவர்…

Read more

இது புதுசு கண்ணா..! 30 பிபி மாத்திரைகளை கொடுத்து…. தாயார் கொலை வழக்கில் திடுக்கிடும் உண்மைகள்…!!!

பெங்களூருவில் இளம்பெண்ணின் தாயார் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி வருகின்றன. பிசியோதெரபிஸ்டாக பணிபுரியும் குற்றம் சாட்டப்பட்ட சொனாலி சென் என்ற இளம்பெண் அவரது தாயார் பிவாபால் (வயது 71) அவருக்கு உணவுடன் 30 பிபி மாத்திரைகளை கட்டாயப்படுத்தி விழுங்க…

Read more

ஏடிஎம் மிஷினில் இனி பணம் வராது, பால் தான் வரும்…. வந்தாச்சு மக்களுக்காக பால் ஏடிஎம்….!!!

பெங்களூரில் புதிதாக பால் ஏடிஎம் திறக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் பால் ஏடிஎம் அமைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். வினோத் குணசேகரன் என்ற எம்பிஏ படித்த பட்டதாரி இந்த பால் ஏடிஎம் ஐ திறந்துள்ளார். இதில் மக்கள் 24 மணி நேரமும் பால்…

Read more

நிஜமாவே நீங்க மருத்துவர்தானா…? காயத்திற்கு ஃபெவி க்விக் போட்டு ஒட்டியதால் அதிர்ச்சி…!!!

நிஜமாவே நீங்க மருத்துவர்தானா? என சந்தேகிக்கும்படியான ஒரு சம்பவம் தெலுங்கானாவில் நடைபெற்றுள்ளது. தெலங்கானா மாநிலம், ஆயிஜாவில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வம்சிகிருஷ்ணா- சுனிதா தம்பதியினர் மகன்  பிரவீன் (7).  இந்நிலையில் இச்சிறுவனுக்கு இடது கண்ணின் மேல் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து…

Read more

இப்படி கூடவா நடக்கும்?…. வீடு தேடியவருக்கு நிகழ்ந்த சோகம்…. வைரலாகும் பதிவு….!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புது விதமான நிகழ்வுகள் குறித்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில சம்பவங்கள் காண்போரை வியக்க வைக்கும் வகையில் இருக்கும். அதன்படி தற்போது ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது பெங்களூருவில் வீடு வாடகைக்கு…

Read more

பைக்கில் சில்மிஷம் செய்த நபர்…. ஓடும் வண்டியிலிருந்து குதித்த இளம்பெண்…. அதிர்ச்சி வீடியோ….!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி இரவு 11 மணி அளவில் பைக் டாக்ஸி சவாரிக்கு பதிவு செய்துள்ளார். அதன் பிறகு அந்தப் பெண் தனது தோழியின் வீட்டிற்கு செல்ல இருந்ததால் பைக்…

Read more

பெங்களூர்: “பையப்பனஹள்ளி TO கே.ஆர்.புரம் மெட்ரோ ரயில் சேவை எப்போது”…? வெளியான சூப்பர் தகவல்…!!!

இந்தியாவில் டெல்லிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய மெட்ரோ நகரமாக பெங்களூரு இருக்கிறது. பெங்களூருவில் நம்ம மெட்ரோ என்ற பெயரில் 25.63 கிலோமீட்டர் தூரத்திற்கு பர்பிள் லைன் மற்றும் 30.32 கிலோமீட்டர் தூரத்திற்கு கிரீன் லைன் மெட்ரோ சேவைகள் பயன்பாட்டில் இருக்கிறது. இதில் பர்பிள்…

Read more

கணவர் சாக்லேட் வாங்கி தராததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மனைவி…. பெரும் சோக சம்பவம்….!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கௌதம் மற்றும் நந்தினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கவுதம் பெங்களூரில் சலூன் கடை…

Read more

“ஓலா, ஊபர், ரேபிடோ”…. ஒரு ஆட்டோவில் 3 நம்பர் பிளேட்… யார் இந்த ஆட்டோ டிரைவர்….!!!

இந்தியாவில் கார், பைக், ஆட்டோ ஓட்டுநர்கள் ஒரே நேரத்தில் ஓலா, ஊபர், ரேபிடோ ஆகிய நிறுவனங்களுக்கு கீழ் வாகனம் ஓட்டுவதை பார்த்திருப்போம். இந்த வரிசையில் பெங்களூருவில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அவருடைய ஆட்டோவுக்கு 3 வெவ்வேறு பதிவு எண்களை வைத்துள்ளார். அதில்…

Read more

19 வயது பெண்ணை காரில் அடைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை….. உச்சக்கட்ட கொடூரம்….!!!!

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றன. இதற்கு எதிராக அரசு என்னதான் சட்டம் இயற்றினாலும் சில காமக் கொடூரர்கள் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். தினம் தோறும் ஏதாவது ஒரு…

Read more

14 ஆவது பெங்களூர் சர்வதேச திரைப்பட திருவிழா(மார்ச் 24) தொடக்கம்….!!!

மார்ச் 23 முதல் 30 வரை நடைபெறும் 14வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவின் (BIFFEs)  , சுமார் 55 நாடுகளில் இருந்து சுமார் 300 படங்கள் திரையிடப்படும். இது மார்ச் 23 ஆம் தேதி விதான சவுதாவின் பிரமாண்ட படிக்கட்டுகளில்…

Read more

போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் நிர்வாகிகள்… கர்நாடக முன்னாள்- முதலமைச்சர் சித்தராமையா கைது…!!!!!

பெங்களூர் குடிநீர் வடிகால் வாரியத்தில் தலைமை கணக்கு  அதிகாரியாக பணியாற்றி வரும் விருப்பாக்ஷிப்பாவின் மகன் பிரசாந்த் மாடால். கர்நாடக அரசுக்கு சொந்தமான கர்நாடகா சோப் அண்ட் டிடர்ஜென்ட் நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார் விருப்பாக்ஷிப்பா. இந்த நிறுவனத்தில் மூலப்பொருட்களை கொள்முதல் செய்வது தொடர்பாக…

Read more

பெங்களூரில் விரைவில் ஆப்பிள் தொழிற்சாலை… வெளியான தகவல்…!!!!!

பிரபல முன்னணி மொபைல் போன் உற்பத்தி நிறுவனமான  ஆப்பிள் நிறுவனம்  தனித்தன்மையுடன் விளங்கி வருகிறது. இதில் உள்ள ஆப்பிள் ஐபோன் மற்றும் அதன் இதர தயாரிப்புகளை வாங்குவதற்கு பலருக்கும் ஆசை உண்டு. அதிலும் குறிப்பாக ஆப்பிள் ஐபோன் என்பது ஒருவரின் பொருளாதார…

Read more

அன்பு ஜோதி ஆஸ்ரமத்தில் 16 பேர் மாயம்‌… பெங்களூர் சென்ற சிபிசிஐடி போலீசார்… தீவிர விசாரணை…!!!!!

விழுப்புரம் அருகே உள்ள குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி ஆசிரமம் அமைந்துள்ளது. இந்த ஆசிரமத்தில் மாயமானவர்கள் பற்றி விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் பெங்களூருக்கு சென்றுள்ளனர். இந்த ஆசிரமத்தில் 16 பேர் மாயமானது பற்றி சிபிசிஐடி எஸ்.பி.அருண் கோபாலன் தலைமையிலான 25 பேர் கொண்ட…

Read more

பெங்களூர் – ஓசூர் மெட்ரோ ரயில் திட்டம்… மத்திய அரசு ஒப்புதல்… தமிழகத்திற்கு என்னென்ன நன்மைகள்…??

தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தில் அமைந்துள்ள முக்கியமான தொழில் நகரமான ஓசூரில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. பல கோடி ரூபாய்  மதிப்பில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தொடர்ந்து முதலீடுகள் குவிந்து வருகிறது. இதனால் ஓசூர் வேலை வாய்ப்பை வாரி…

Read more

புதுச்சேரி – பெங்களூர் விமான சேவை மீண்டும் தொடக்கம்… வெளியான தகவல்…!!!!

புதுச்சேரியில் இருந்து பெங்களூருவிற்கும் ஹைதராபாத்திற்கும் இடையே  2 ஸ்பைஸ் ஜெட் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. ஹைதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு வரும் இந்த விமானம் அங்கிருந்து பெங்களூருக்கு செல்கிறது. அதன்பின் அதே விமானம் புதுச்சேரிக்கு வந்து மீண்டும் ஹைதராபாத் செல்கிறது. இந்நிலையில் கடந்த…

Read more

பெங்களூருவில் இன்று முதல் 17-ஆம் தேதி வரை விமான நேரம் மாற்றம்…? வெளியான தகவல்…!!!!

பெங்களூர் எலகங்கா விமான நிலையத்தில் வருகிற 13-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை 5 நாட்கள் சர்வதேச விமான கண்காட்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த கண்காட்சியை முன்னிட்டு பெங்களூர் கவுடா சர்வதேச விமான நிலையத்தில்…

Read more

அதிர்ச்சி!!.. மெட்ரோ ரயில் தூண் சரிந்து விழுந்ததில் தாய், 2 வயது குழந்தை பலி…. ரூ. 40 லட்சம் நிவாரணம் அறிவிப்பு….!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் மெட்ரோ ரயில்களின் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ஹென்னூர் பிரதான சாலையில் இருந்து ஹெச்பி ஆர்பி லேஅவுட் வரை தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சாலையில் உள்ள நகவாரா என்ற…

Read more

விடுமுறைக்காக மாணவர்கள் செய்த அட்ராசிட்டி.. விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்…!!!!

பெங்களூர் பசவேஸ்வரர் நகரில் நேஷனல் பப்ளிக் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக மாணவர் ஒருவர் தகவல் அனுப்பியுள்ளார். இது குறித்து ஊழியர்கள் போலீசாருக்கு  தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தைகளை பள்ளியில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.…

Read more

அடேங்கப்பா!!.. ரூ. 20 கோடி‌ கொடுத்து நாய் வாங்கிய தொழிலதிபர்…. அதுல அப்படி என்ன ஸ்பெஷல்….!!!!

பெங்களூருவைச் சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் சதீஷ். இவர் பெங்களூருவில் உள்ள கடபோம்ஸ் கென்னல்ஸ் என்ற என்ற நாய் விற்பனை கடையில் உரிமையாளர். அதோடு இந்திய நாய் வளர்ப்போர் சங்கத்தின் தலைவராகவும் இவர் இருக்கிறார். இந்நிலையில் தொழிலதிபர் சதீஷ் ஹைதராபாத்தைச் சேர்ந்த தன்னுடைய…

Read more

அடக்கடவுளே… விமான நிலையத்தில் மேலாடையை கழற்ற சொல்லி அவமதிப்பு… மாணவி வேதனை…!!!!

கர்நாடகாவில் பெங்களூர் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற கொம்பகவுடா விமான நிலையத்தில் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக விமான பயணிகளுக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது. இந்நிலையில் கிரிஷானி காத்வி என்ற பெண் பயணி ஒருவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பெங்களூர் விமான நிலையத்தில்…

Read more

Other Story