பரபரப்பான சாலை…. திடீரென வந்த பெண்…. டேஷ் கேமராவால் தப்பித்த ஓட்டுனர்….!!

பெங்களூரின் பரபரப்பான சாலையில் கார் ஒன்று டேஷ் கேமராவுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த இளம் பெண் ஒருவர் வேண்டுமென்றே அந்த காரின் முன்பு வந்து விழுந்துள்ளார். காரின் ஓட்டுநர் சட்டென காரை நிறுத்தியதால் அந்தப் பெண்ணுக்கு எந்த…

Read more

நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்… தெரு நாய்களால் நேர்ந்த கொடூரம்… பெங்களூரில் பரபரப்பு….!!!

பெங்களூரில் ஜலஹள்ளி என்னும் பகுதியில் ராஜ்துலாரி சின்ஹா(76) என்பவர் அவரது குடும்பத்தினரோடு அப்பகுதியில் வசித்து வந்தார். ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் தினமும் காலையில் நடை பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளன்று காலையில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த…

Read more

நேரலையில் சகஜமாக பேசிக் கொண்டிருந்த நபர்…. நொடிபொழுதில் உயிரை விட்ட பரிதாபம்… பதற வைக்கும் வீடியோ ‌‌…!!

பெங்களூரில் விதானசவுதாக்கு அருகில் பத்திரிக்கையாளர் கூட்ட அரங்கம் இருக்கிறது. இதில் முதல் மந்திரி சித்தராமையா மீது வழக்கு தொடர உத்தரவிட்ட கவர்னரை கண்டித்து கூட்டம் நடைபெற்றது. இதில் கர்நாடகா பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் சங்க நிர்வாகியும், சித்தராமையாவின் ஆதரவாளருமான சி.கே ரவிச்சந்திரன்…

Read more

“ஆசையாக புது டிரஸ் கேட்ட மனைவி”… விபரீதத்தில் முடிந்த தகராறு.. நிர்கதியாய் நிற்கும் 2 குழந்தைகள்..!

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள தாபஸ் பேட்டை என்னும் பகுதியில் சிவானந்தம் -காவ்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடும்பத்தில் நடந்த சண்டை காரணமாக கணவன்- மனைவி இருவருக்கும் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.…

Read more

“சாமர்த்தியமாக திருடும் நிறுவனத்தின் ஊழியர்கள்”… எப்படிலாம் யோசிக்கிறாங்கப்பா…? அதிர்ச்சி வீடியோ…!!

பெங்களூரில் வசிக்கும் அன்கித் மயங்க் என்பவர், தனது வீட்டுச் சாமான்களை வேறு இடத்திற்கு மாற்றும் பொருட்டு, ‘செவன் மூவர்ஸ்’ என்ற நிறுவனத்தை நியமித்துள்ளார். ஆனால், அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் ரூ.2 லட்சம் பணம் மற்றும் தங்க நகைகள் உள்ள பையை திருடிச்…

Read more

பட்டப் பகலில் பெண்கள் கண்முன்னே… சீச்சீ இந்த வயசுல தாத்தா பாக்குற வேலையா இது… அதிர்ச்சி வீடியோ…!!

கொல்கத்தாவில் நடந்த கொடூர கொலை சம்பவத்தால் நாடு முழுவதும் கொந்தளிப்பு நிலவிய நிலையில், பெங்களூரின் கப்பன் பூங்காவில் நடந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. ஒரு முதியவர் பெண்களுக்கு முன்னால் தன் உடலை காட்டி இழிவான செயலில் ஈடுபட்டதாக…

Read more

நீ ஜெயிலுக்கு போ… நான் வீட்டுக்கு போறேன்… தேடி வந்த மனைவிக்கு கணவர் பதில்…!!

பெங்களூரில் வசித்து வந்த விபின் என்பவர் கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி திடீரென காணாமல் போனார். இதனால் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். விபின் பணியிடத்திலிருந்து வீட்டிற்கு சென்ற பிறகு அவருடைய வங்கி கணக்கிலிருந்து…

Read more

“திடீரென கேட்ட சத்தம்”.. சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி.! – விரைந்த அதிகாரிகள்.!

பெங்களூரில் 28 வயதான மோஷின் என்ற நபர், ஜே.பி.நகர் 5வது கட்டத்தில் உள்ள தனது வாடகை வீட்டில் சமையல் செய்தபோது திடீரென அதிக சத்தத்துடன் பிரஷர் குக்கர் வெடித்தது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் அவரது நண்பர் சமீர் காயமடைந்துள்ளார்.…

Read more

“அங்க ரோடு சரியில்ல”… நம்பி சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..! – நிறுவனம் அதிரடி நீக்கம்.!

பெங்களூரில் கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி இரவு நேரத்தில் பெண் ஒருவர் தனது கணவரை சந்திப்பதற்காக ரேபிடோ பைக் டாக்ஸியை முன்பதிவு செய்துள்ளார். அந்த பெண்ணின் கணவர் ஒரு ஹோட்டலில் பணிபுரிவதால் இரவு உணவை ஹோட்டலில் சாப்பிடுவதற்காக தனது மனைவியை…

Read more

வாக்கிங் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை… பெங்களூரில் நடந்த கொடூரம்…!!!

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதற்கு எதிராக அரசு பொது சட்டங்களை இயற்றினாலும் சில காமக்கொடூரர்கள் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பெங்களூருவில் காலையில் வாக்கிங் சென்ற பெண்ணுக்கு நபர்…

Read more

பட்ட பகலில் இவ்வளவு துணிச்சலா…? கதறிய இளம்பெண்… ராபிடோ பைக் ஊழியர் அதிரடி கைது…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அருகில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் ராபிடோ பைக் அல்லது ஆட்டோ மூலமாக தனது வேலைக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் அவர்…

Read more

வீட்டு வாடகையை விட அதிகமாம்?… டாக்ஸிக்கு மாதம் ரூ.16,000 செலவு செய்யும் பெண்….!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பேருந்து மற்றும் ரயில்களில் பயணிப்பதை விட ஓலா மற்றும் Uber உள்ளிட்ட டாக்ஸிகளை புக் செய்து பயணிக்கின்றனர். வீட்டிலிருந்து மற்ற இடங்களுக்கு பயணிக்க பலரும் இந்த சேவைகளை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பெங்களூருவில் வன்ஷிதா என்ற…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 10,000 ஷூக்கள்…. 7 வருடங்களாக திருடிய பலே திருடர்கள்… சிக்கியது எப்படி….?

பெங்களூர் வித்யாரண்யபுரா என்ற பகுதி உள்ளது. இங்கு  கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்டோவில் வந்த 2 மர்ம நபர்கள் அருகிலுள்ள வீட்டுக்குள் குதித்து அங்கிருந்த ஷூக்கள் மற்றும் 2  சிலிண்டரை திருடி சென்றனர். இதையடுத்து வீட்டின் உரிமையாளர் காவல்துறையினரிடம் இதுபற்றி…

Read more

அடப்பாவி உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா?… தெருநாயை ஸ்கூட்டரில் கட்டி இழுத்துச் சென்ற நபர்… பரபரப்பு…!!!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் காபு தாலுகா சிருவா பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர் தெரு நாயின் கழுத்தில் சங்கிலியை கட்டி அதனை தன்னுடைய ஸ்கூட்டரின் பின்பக்கத்தில் கட்டினார். பிறகு அவர் ஸ்கூட்டரை வேகமாக ஓட்டிய நிலையில் சிறிது தூரம்…

Read more

நெஞ்சில் குத்திய அந்த டாட்டூ…. வம்பை விலை குடுத்து வாங்கிய டாட்டூ கலைஞர்…. கடைசியில் இப்படி ஆகிடுச்சே…!!

பெங்களூரில் உள்ள டாட்டூ கலைஞர் ஒருவர் F**k the police என்று நபர் ஒருவரின் நெஞ்சில் குத்திய டாட்டூவை இணையத்தில் பகிர்ந்து வம்பை விலை கொடுத்து வாங்கியுள்ளார். அதாவது பெங்களூருவில் டாட்டு சூத்ரா என்ற ஸ்டூடியோ வைத்திருக்கும் ரித்தேஷ் அகாரியா என்ற…

Read more

வேஷ்டி கட்டிய முதியவருக்கு அனுமதி மறுப்பு…. பிரபல மாலுக்கு சீல் வைத்து கர்நாடக அரசு உத்தரவு…!!!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் மிகப்பெரிய ஜிடி மால் உள்ளது. இங்கு பொழுதுபோக்கிற்காக வரும் மக்களின் எண்ணிக்கை அதிகம். இங்கு‌ கடந்த செவ்வாய்க்கிழமை முதியவர் ஒருவர் முன்பதிவு டிக்கெட்டுடன் படம் பார்ப்பதற்காக சென்றுள்ளார். அவர் தலைப்பாகையும், வேட்டியும் அணிந்து சென்றுள்ளார். அவருடைய தோற்றத்தை…

Read more

அடிக்கடி பழுதான மின்சார ஸ்கூட்டர்… கோபத்தில் ஷோரூம் முன் உரிமையாளர் செய்த விபரீத செயல்…. பெங்களூரில் அதிர்ச்சி…!!!

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் சரத் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாகலகுண்டே பகுதியில் உள்ள ஷோரூமில் எலக்ட்ரிக் பைக் வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த எலக்ட்ரிக் பைக் அவ்வபோது பழுதாகி சாலையில் திடீரென நின்று விடும். இதனால்…

Read more

ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்யாமல் பல பெண்களுடன் உல்லாசம்… பலே வேலை பார்க்கும் டிப்டாப் இளைஞர்…!!!

பீகாரை சேர்ந்த சோனு குமார் என்ற 29 வயது இளைஞர் பெங்களூரில் வசித்து வருகின்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கும் பீனியாவை சேர்ந்த குஸ்மா என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக…

Read more

“அவரே போய்ட்டாரே” கணவரின் மரணத்தை தாங்கிக்கொள்ள முடியாமல்…. மகனோடு பெண் எடுத்த விபரீத முடிவு….!!!

கணவருடைய மரணத்தை தாங்க முடியாத பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் எலஹங்கா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஆர்எம்எஸ்அட் என்று அடுக்குமாடி குடியிருப்பில் புலிவர்த்தி ஸ்ரீதர், ரம்யா என்ற தம்பதிகள் வசித்து வந்தனர்.…

Read more

எப்படியும் அது நடக்காது…. 3 மணி நேரம் டிராஃபிக்…. கார் ஓட்டுநர் எடுத்த சூப்பர் முடிவு…!!

கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக ஏற்பட்ட டிராஃபிக்கிலேயே மதிய உணவை முடித்துக் கொண்ட கார் ஓட்டுநரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பெங்களூரு அவுட்டர் ரிங்ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசலால் சுமார் மூன்று  மணி நேரத்திற்கும் மேலாக முக்கிய சாலைகள் ஸ்தம்பித்துள்ளது. …

Read more

பிறந்தநாள் கொண்டாட சொந்த ஊருக்கு சென்ற போது விபத்து…. மாணவி பரிதாப உயிரிழப்பு…!!

பெங்களூருவை சேர்ந்த மாணவி ரக்ஷிதா . 16 வயதான இவருடைய சொந்த ஊர் ஓன்னஹள்ளி. இந்த நிலையில் இவர் தன்னுடைய 16 ஆவது பிறந்த நாளை கொண்டாடுவதற்கு பெங்களூரில் இருந்து தன்னுடைய சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அப்பொழுது கட்டுப்பாட்டை இழந்த கார்…

Read more

திடீரென தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 30 பயணிகள்… பெங்களூரில் பரபரப்பு…!!!

பெங்களூரு மெட்ரோ போக்குவரத்து கழகத்தால் 144ஈ வழித்தடத்தில் இயக்கப்பட்ட பேருந்து 30 பயணிகளுடன் சிவாஜி நகர் நோக்கி இன்று காலை 9 மணி அளவில் மாநகரின் எம் ஜி சாலையில் அணில் கும்ப்ளே வளைவு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்து…

Read more

கேட்பாரற்று நின்ற கார்… உள்ளே காத்திருந்த அதிர்ச்சி… ஓடோடி வந்த பாஜக EX. மந்திரி குடும்பம்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

கர்நாடக மாநில பாஜக கட்சியின் முன்னாள் மந்திரி பிசி பட்டீல். இவருக்கு வனஜா என்ற மனைவியும் இரு மகள்களும் இருக்கிறார்கள். இவருடைய மூத்த மகள் சௌமியாவுக்கு திருமணம் ஆகி பிரதாப் குமார் (41) என்ற கணவர் இருக்கிறார். இவர் தொழிலதிபராக இருக்கும்…

Read more

உன் பெற்றோரிடமிருந்து அதை வாங்கி வா… தொடர்ந்து தகராறு செய்த கணவர்… வேதனையின் உச்சத்தில் மனைவி… விபரீத முடிவு…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் பூஜா (22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு சுனில் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் ஒரு வாடகை வீட்டில் பெங்களூரில் ஒன்றாக…

Read more

சூப்பரோ சூப்பர்..! ரூ.10,000-த்தைக் கட்டணமாக செலுத்தினால் போதும்…. 5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை…!!

பெங்களூரில் மிக பிரபலமான மருத்துவமனை நாராயன ஹெல்த். இந்த மருத்துவமனையினை மருத்துவர் தேவி செட்டி என்பவர் நடத்தி வருகிறா.ர் மேலும் இவர்   அதிதி என்ற பெயரில் ஒரு காப்பீட்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் .குறைந்த செலவில் மருத்துவ சிகிச்சை பெற  நினைப்பவர்களுக்கு…

Read more

“கூல்டிரிங்க்ஸில் மயக்க மருந்து”… எச்ஐவி நோய் பாதித்தவருடன் ஓரினச் சேர்க்கை…. கடைசியில் நடந்த அதிர்ச்சி…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் 56 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார்‌ தொண்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு எச்ஐவி பாதிப்பு இருந்துள்ளது. இதற்காக இவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தனக்கு எச்ஐவி…

Read more

“உசுருக்கு போராடிய 5 வயசு குழந்தை”…. கெஞ்சி கேட்டும் ஆம்புலன்ஸ்க்கு வழி விடாத வாலிபர்கள்… காரை முந்தியதால் ஆத்திரம்…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள தூமகூர் பகுதியில் தம்பதி ஒருவர் வசித்து வருகிறார்கள். இவர்களின் 5 மாத ஆண் குழந்தைக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஒரு கட்டத்தில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய சூழல்…

Read more

திருமணம் செய்யாமல் 3 வருடமாக குடும்பம் நடத்திய காதல் ஜோடி…. வீட்டின் கதவை திறந்த போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

பெங்களூரு புறநகர் ஆனேகல் தாலுகா பன்னரகட்டா சாலை ஜனதா காலணியை சேர்ந்த பிரபு என்பவர் ஓட்டுனராக பணியாற்றி வரும் நிலையில் இவருடன் லக்கம்மா என்ற பெண்ணும் வசித்து வந்தார். இவர் ஆயத்த ஆடை நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்த நிலையில்…

Read more

2000 ரூபாய்க்காக இப்படியா?…. நண்பனின் அக்காவை 14 வயது சிறுவன் செய்த கொடூரம்… பகீர் கிளப்பும் பின்னணி….!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் பத்மநாபா நகரில் கடந்த மே 15ஆம் தேதி 20 வயது கல்லூரி மாணவி பிரபுதா என்பவர் அவருடைய வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கிய போலீஸ்…

Read more

5 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடல்…. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்….!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு மது கடைகள் மூடப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஜூன் 1 முதல் ஜூன் 6-ம் தேதி வரை மதுபானங்கள் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மற்றும்…

Read more

மொத்தம் 73 ஆண்கள் 30 பெண்கள்…. போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நடிகைகள் உட்பட 86 பேர் கைதாகலாம்…!!!

பெங்களூருவில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் பார்ட்டி நடைபெறுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையிட்டார்கள். அப்போது அதில் ஏராளமான சினிமா பிரபலங்கள் ஈடுபட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். போதையில் அங்கு இருந்த அனைவருமே போதை…

Read more

ஜீரோ கமிஷன்…. மாதம் ரூ5,04,00,000…. கள்ளாகட்டும் கேப் டிரைவர்-ஸ்…!!

பெங்களூருவின் உள்நாட்டு மொபிலிட்டி செயலியான, நம்ம யாத்ரி, ஆப் டாக்ஸி புக்கிங் சந்தையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தொழில்நுட்ப தலைநகரில் தனது வண்டி சேவைகளை அறிமுகப்படுத்திய நம்ம யாத்ரி, செயலி மூலம் வண்டி ஓட்டுநர்கள் ஒரு மாதத்திற்குள் ரூ. 5.4…

Read more

வெறும் 187 ரூபாய் ஐஸ்கிரீமுக்கு…. ரூ.5000 கொடுத்த பரிதாபம்…. அதிர்ச்சி தகவல்…!!

பெங்களூரில் ஆன்லைனில் சாக்லேட் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு அதை டெலிவரி செய்யத் தவறிய ஸ்விக்கி நிறுவனத்திற்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையோடு ஐஸ்கிரீம் தொகையான ரூ.187-யும் சேர்த்து வாடிக்கையாளருக்கே செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஐஸ்கிரீம் ஆர்டர் செய்தபோது, ஆப்பில்…

Read more

பெங்களூரில் வாக்களிபவர்களுக்கு பட்டர் தோசை, பீர் இலவசம்…. அசத்தலான சலுகைகள்….!!!

கர்நாடகாவில் இன்று இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பெங்களூரில் உள்ள நிறுவனங்கள் வாக்களிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு சலுகைகள் அறிவித்துள்ளன. அதன்படி நிசர்கா கிராண்ட் ஹோட்டல், இலவச பட்டர் தோசை, நெய் சோறு மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்படுகின்றது.…

Read more

பெங்களுருவில் இன்று நடக்கும் அதிசயம்: ‘நிழல் விழாத நாள்’…!!!

பெங்களூரில் இன்று ஜீரோ ஷேடோ டே என்று அழைக்கப்படும் நிழல் விழாத நாள் வர உள்ளது. இந்த நிகழ்வு நண்பகல் 12.17 மணி முதல் 12.23 மணிக்கு இடையில் நடைபெற உள்ளது. ஆண்டுக்கு இரண்டு முறை ஏப்ரல் 24 மற்றும் ஆகஸ்ட்…

Read more

மகள் வயது இளைஞரோடு கள்ளக்காதல்…. நிர்வாண நிலையில் சடலமாக கிடந்த பெண்…. அதிர்ச்சி வாக்குமூலம்..!!

பெங்களூருவை சேர்ந்தவர் ஷோபா, இவரது இரண்டு மகள்களையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டு தனியாக தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் நிர்வாணமாக அவரது வீட்டில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து அவரது மகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்ததில், நவீன் என்ற இளைஞருடன் தகாத உறவில்…

Read more

நீங்க யாராவது தங்க பானி பூரி சாப்பிட்டிருக்கீங்களா?… இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ…!!!

உலகம் முழுவதும் அனைவராலும் விரும்பப்படும் பணிபுரியை பெங்களூரை சேர்ந்த பானி பூரி வியாபாரி தங்கம் மற்றும் வெள்ளி பானிபூறியை விற்பனை செய்து வருகின்றார். பொதுவாகவே பானி பூரி வேக வைத்த உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலையுடன் புதினா, எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாய்…

Read more

இது புதுசா இருக்கே…! மரத்தை கட்டிப்பிடிக்க ரூ.1500 கட்டணம்…. எதற்காக தெரியுமா…??

பெங்களூரில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ‛‛வனக்குளியல்” என்பதை அறிமுகம் செய்துள்ளது. அதாவது ‛‛தீ ஹீலிங் பவர் ஆஃப் ஃபாரஸ்ட்” எனும் சார்பில் இந்த ஏற்பாடு செய்யப்ப்பட்டது. அதன்படி மிகுந்த மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டு தங்களிடம் வருபவர்களை…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 270 முறை…. CCTV-யால் வசமாக சிக்கிய பெண்…. கடைசியில ரூ.1.36 லட்சம் போச்சே…!!

பெங்களூருவை சேர்ந்த பெண் வாகன ஒட்டி ஒருவர் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக மிகப்பெரிய அபராத தொகையை கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது வண்டியில் தலைக்கவசம் அணியாமல் சென்றது, போக்குவரத்து விதிகளை மீறியது, இரண்டு நபர்களை ஏற்றி செல்வது என…

Read more

இனி இதற்கெல்லாம் தண்ணீரை பயன்படுத்தினால் ரூ.5000 அபராதம்… குடிநீர் வழங்கள் வாரியம் எச்சரிக்கை…!!!

நடைபாண்டில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மலைப்பொழிவு இல்லாததால் பெங்களூரு நகருக்கு தேவையான நீரை வழங்குவதற்கு பெங்களூரு நீர் வழங்கள் மற்றும் கழிவு நீர் வாரியம் சிரமத்தில் இருந்து வருகின்றது. கடும் பற்றாக்குறையால் டேங்கர் லாரிக்கான கட்டணத்தையும் அரசு புதிதாக…

Read more

மெட்ரோ, பஸ்சில் வேலைக்கு வந்தால் ஊக்கத்தொகை…. போக்குவரத்துத்துறை புதிய திட்டம்…!!!

சாலைகளில் நாளுக்கு நாள் பெருகும் வாகனங்களால் பெங்களூரு, இந்தியாவின் டிராபிக் தலைநகரமாக மாறி வருகிறது. இதற்கு தீர்வாக, டிசிஎஸ், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளன. அதன்படி, மெட்ரோ ரயில், பஸ் போன்றவற்றில் வேலைக்கு…

Read more

“ஜன்னலை திறந்து வைத்து உல்லாசம்” புதுஜோடிகளின் அட்டூழியம்…. பக்கத்துவீட்டு பெண் எடுத்த முடிவு…!!!

ஜன்னலைத் திறந்து வைத்து உடலுறவு கொள்ளும் புதுமணத் தம்பதிகளுக்கு எதிராக 44 வயதான பக்கத்து பெண் ஒருவர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். பெங்களூரைச் சேர்ந்த 44 வயதுடைய பெண், அளித்துள்ள புகாரில், பக்கத்து வீட்டில் குடியிருக்கும் புதுமணத் தம்பதியின் அந்தரங்கத் தருணங்களின்…

Read more

தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்…. IT ஊழியர்களுக்கு ‘WFH’…. பெங்களூருக்கு வந்த சோதனை…!!!

பெங்களூரில் மக்கள் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. பருவமழை போதிய அளவு இல்லாத காரணத்தால் நிலத்தடி நீர் வறண்டு போய்விட்டது. இதனால் கட்டுமானம், பொறியியல், மருந்துகள், ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் ஆட்டம் கண்டு இருக்கிறது. பல்வேறு மருத்துவ நிறுவங்களின் உற்பத்தி…

Read more

தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்…. ஹோட்டல்களில் இப்படியொரு பார்ட்டி…. அதிர்ச்சியில் பெங்களூர்வாசிகள்….!!

பெங்களூரில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருக்கும் நிலையில், பிரபல ஸ்டார் ஓட்டல்கள் ஹோலி கொண்டாட்டத்திற்கு ஏராளமான அளவு தண்ணீரை வீணடிக்க தயாராகி வருகின்றன.ஹோலி பண்டிக்கை கொண்டாட்டம் குறித்து விளம்பரங்களில், ஹோலியை வண்ணப்பொடிகளுடனும், ஷவர் மழை நடனங்களுடனும் கொண்டாடுங்கள்” என அழைப்பு விடுத்திருக்கிறது.…

Read more

தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்: ஆன்லைன் வகுப்பு & WORK FROM HOME-க்கு அனுமதி கோரும் பெங்களூர்வாசிகள்…!!

பெங்களூரில் மக்கள் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. பருவமழை போதிய அளவு இல்லாத காரணத்தால் நிலத்தடி நீர் வறண்டு போய்விட்டது. இதனால் கட்டுமானம், பொறியியல், மருந்துகள், ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் ஆட்டம் கண்டு இருக்கிறது. பல்வேறு மருத்துவ நிறுவங்களின் உற்பத்தி…

Read more

தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்…. தண்ணீருக்காக பெங்களூரில் புதிய திட்டங்கள்…!!!

பெங்களூரில் தண்ணீர் பஞ்சம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதன் மூலம் வறண்ட ஏரிகளில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை நிரப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் ஏரிகள் நிரம்புவது மட்டுமல்லாமல் நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என்று நம்பப்படுகிறது. பெங்களூரு நீர் வழங்கல் வாரியம் மற்றும்…

Read more

ஆட்டம் காணும் பெங்களூர்…. தண்ணீர் பிரச்சினையை தீர்க்க என்னதான் வழி…? புது ரூட்டை கையிலெடுத்த மாநகராட்சி…!!

பெங்களூரில் மக்கள் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. பருவமழை போதிய அளவு இல்லாத காரணத்தால் நிலத்தடி நீர் வறண்டு போய்விட்டது. இதனால் கட்டுமானம், பொறியியல், மருந்துகள், ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் ஆட்டம் கண்டு இருக்கிறது. பல்வேறு மருத்துவ நிறுவங்களின் உற்பத்தி…

Read more

மக்களே…. இனி தண்ணீரை வீணடித்தால் ரூ.5000 அபராதம் …. அரசு எச்சரிக்கை…!!!

கோடை காலம் தொடங்கும் முன்பே பெங்களூருவில் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சனை தலைதூக்க தொடங்கி விட்டது. இதனால் பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு கட்டட உரிமையாளர்கள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். தண்ணீரை வழக்கமாக பயன்படுத்துவதை விட 20% குறைவாக பயன்படுத்த கேட்டுக் கொண்டுள்ளனர். இதை…

Read more

பெங்களூர் குண்டுவெடிப்பில் சம்மந்தப்பட்ட…. இவரைப்பற்றி துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் பரிசு…!!!

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் சமீபத்தில் வெடிகுண்டு வெடித்தது. வெடிகுண்டு வைத்த சந்தேக நபரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அவர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என NIA அறிவித்துள்ளது. 080-29510900,…

Read more

சென்னையில் ஹைஅலெர்ட்…. விடிய வீடியோ வாகன சோதனை…!!

பெங்களூர் ராமேஸ்வரம் கஃபேயில் நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. பெங்களூர் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சென்னையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. நேற்று மாலையில் இருந்தே இரவு முழுவதும்…

Read more

Other Story