மலையாளத்தில் பாசில் இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா நடிப்பில் வெளியான மனசித்திரதாழு படத்தை தான் 50 முறை பார்த்ததாக இயக்குனர் செல்வராகவன் கூறியுள்ளார். இது பாசிலின் கிளாசிக்கல் படம் என்ற அவர், சோபனா தனது சிறப்பான நடிப்பால் தேசிய விருது வாங்கினார் என புகழ்ந்துள்ளார். மேலும் மோகன்லால் நடிப்பையும் புகழ்ந்து பேசி உள்ளார். இந்த படம் பின்னாளில் தமிழில் சந்திரமுகி என்ற பெயரில் வெளியானது.
1 இல்ல 2 இல்ல அந்த படத்தை மொத்தம் 50 முறை பார்த்தேன்… மனம் திறந்த செல்வராகவன்….!!!
Related Posts
“ரூ.24 கோடி சொத்துக்கு நிவாரணம்”…. நீதிமன்றத்தை நாடுகிறாரா ஜூனியர் என்டிஆர்…. அவரே சொன்ன விளக்கம்…!!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜூனியர் என்டிஆர். இவர் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இந்நிலையில் நடிகர் ஜூனியர் என்டிஆர் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் வாங்கிய ஒரு சொத்தின் மதிப்பு ரூ.24…
Read moreபிரபல நடிகையின் குளியலறை வீடியோவை வெளியிட்ட முன்னாள் காதலன்…. பாலிவுட்டில் பரபரப்பு…!!
சர்ச்சைகளுக்கு பெயர் போன இந்தி நடிகை பூனம் பாண்டே. இவர் அவ்வப்போது எதாவது சர்ச்சையில் சிக்குவது வழக்கம். இந்நிலையில் சமீபத்தில் இவருடைய குளியலறை வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகியது. விளம்பரத்திற்காக அவரே அந்த வீடியோவை திட்டமிட்டு வெளியிட்டு இருப்பார் என…
Read more