சென்னை உயர் நீதி மன்றம் வரும் 7- ஆம் தேதி முதல் கொடைக்கானல் மற்றும் ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என கூறியுள்ளது. இந்நிலையில் கொடைக்கானல் ஹோட்டல் அண்ட் ரிசார்ட்ஸ் அசோசியேசன் சார்பில் நடைபெற்ற மீட்டிங்கில் இ- பாஸ் நடைமுறையை ரத்து செய்ய சுமூக நிலை ஏற்படவில்லை எனில் கொடைக்கானலில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் உள்ள தங்கும் அறைகளில் சுற்றுலாப்பயணிகளை அனுமதிக்க மாட்டோம் அதே போல உணவும் கொடுக்கமாட்டோம் எனவும் முடிவு செய்துள்ளனர்.
இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால்….. ஹோட்டல் நிறுவனங்கள் அதிரடி முடிவு…!!
Related Posts
மின் கட்டணம் தொடர்பாக போலி SMS…. மக்களே யாரும் நம்பி ஏமாறாதீங்க…. அலெர்ட்….!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மின்கட்டணம்…
Read moreபள்ளிகள் திறப்பு…. தமிழகம் முழுவதும் பெற்றோர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…..!!!
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதி தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் இந்த வருடம் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்ததால் பள்ளிகள் திறப்பு…
Read more