விழுப்புரம் அருகே உள்ள குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி ஆசிரமம் அமைந்துள்ளது. இந்த ஆசிரமத்தில் மாயமானவர்கள் பற்றி விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் பெங்களூருக்கு சென்றுள்ளனர். இந்த ஆசிரமத்தில் 16 பேர் மாயமானது பற்றி சிபிசிஐடி எஸ்.பி.அருண் கோபாலன் தலைமையிலான 25 பேர் கொண்ட குழுவினர் மற்றும் நான்கு தடவியல் குழுவினர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாயமான 16 பேரும் கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே மற்றொரு ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதற்கிடையே சி.பி.சி.ஐ.டி, ஏ.டி.எஸ்.பி கோமதி தலைமையிலான போலீசார் பெங்களூருக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்பு ஜோதி ஆஸ்ரமத்தில் 16 பேர் மாயம்… பெங்களூர் சென்ற சிபிசிஐடி போலீசார்… தீவிர விசாரணை…!!!!!
Related Posts
மாணவர்கள் கவனத்திற்கு… நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு….!!
நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற மே 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு 557 நகரங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெற இருக்கிறது. வெளிநாட்டிலும் 14 இடங்களில்…
Read moreபாம்பு விஷத்தை முறிக்க புது ஐடியா… மூடநம்பிக்கையால் பறிபோன இளைஞரின் உயிர்…!!!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாம்பு கடித்த நபரின் உடலை கங்கை நீரில் வைத்தால் விஷம் நீங்கும் என்ற மூடநம்பிக்கையால் அவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புலன் சாகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதியில் 20 வயது இளைஞரான மோகித் என்பவர் கல்லூரியில் இறுதியாண்டு…
Read more