“அய்யோ வாலிபரும் மூழ்கிட்டாரே”.. ஆற்றில் மரண பயத்தைக் காட்டிய அந்த 2 நிமிடங்கள்.. நூலிழையில் தப்பிய உயிர்… பார்ப்பவர்களையே உரைய வைக்கும் வீடியோ..!!!
மகாராஷ்டிராவில் ஓடும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த நிலையில், அதில் சிக்கி ஒரு முதியவர் தத்தளித்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த ஒரு தைரியமிக்க இளைஞர், அந்த முதியவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் ஆற்றில் குதித்துள்ளார். ஆனால், ஆற்றின் நீரோட்டம் மிகக்…
Read more