தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வில் அரசு பள்ளிகளில் 91.02%, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.40 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம் தனியார் சுயநிதி பள்ளிகளில் 98.70%, பெண்கள் பள்ளிகளில் 96.89 சதவீதம், ஆண்கள் படிக்கும் பள்ளிகளில் 88.98 சதவீதம், இருபாலர் படிக்கும் பள்ளிகளில் 94.78 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இருபாலர் படிக்கும் பள்ளிகளை விட ஆண்கள் படிக்கும் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைவு.
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு…. ஆண்கள் படிக்கும் பள்ளிகளில் தேர்ச்சி மிகவும் குறைவு….!!!!
Related Posts
“எனக்கு ஒரு குடும்பம் இருக்கு, ஆனா 15 வருஷமா?”…. பொங்கி எழுந்த சீமான்…!!!
பெண் காவலர்களை யூடியூபில் அவதூறாக பேசிய குற்றத்திற்காக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அடுத்ததாக தன்னுடைய சேனலில் அவரை நேர்காணல் பெலிக்ஸ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக பேசிய சீமான், தன்னை பற்றி பெண் ஒருவர் தவறாக பேசுவதை…
Read moreஇஸ்ரோவுடன் முக்கிய ஒப்பந்தம்…. கையெழுத்திட்ட தமிழக அரசு…!!!
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இந்திய விண்வெளி ஏவுதல் மையம் அமைக்கப்பட உள்ளது. சுமார் 1500 ஏக்கரில் இந்த பூங்காவனது அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக தமிழக அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள டிட்கோ நிறுவனம் இஸ்ரோவோடு ஒப்பந்தம் செய்துள்ளது . இந்தியாவில்…
Read more