நெஞ்சே பதறுது..! எமனாக மாறிய ஸ்கூல் பஸ்… 2 சிறுமிகள் நடு ரோட்டில் துடிதுடித்து பலி… கதறி துடிக்கும் பெற்றோர்… வேகத்தால் நடந்த பயங்கரம்..!!
பெங்களூரில் தனியார் பள்ளி பேருந்து மோதியதில் இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் நாகனாகவுடா, தனது மகளைப் பள்ளியில் சேர்ப்பதற்காகச் சென்னை வந்திருந்தார். நேற்று முன்தினம் தனது மகள் மற்றும் அண்ணன் மகளை…
Read more