பயங்கரம்… திடீரென இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம்… ஹோட்டல் ஊழியர் உட்பட 2 பேர் உயிரிழப்பு… பதற வைக்கும் வீடியோ…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவின் ஜவஹர் நகர் பகுதியில் உள்ள மூன்று மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்த விபத்தில், உணவக ஊழியர்கள் உள்ளிட்ட இரண்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் 14 பேர் படுகாயமடைந்தனர்.   कोटा में एक दो मंजिला…

Read more

சீட்டுக்கட்டு போல் சரிந்த கட்டிடம்… பயங்கர விபத்தில் 2 தமிழர்கள் உட்பட 8 பேர் பலி… மீட்பு பணிகள் தீவிரம்…!!!

பெங்களூருவில் நடந்த கட்டிட விபத்தில் 8 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் உள்ள பாபுசாப் பாளையாவில் 6 மாடிகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. கனமழையால் பாதிக்கப்பட்ட இந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததால் பல தொழிலாளர்கள்…

Read more

தொடர் கனமழையால் இடிந்து விழுந்த கட்டிடம்…. 3 பேர் பலி… 12 பேர் படுகாயம்…

டெல்லியில் உள்ள கரோல் பாக்கில் கட்டிடம் இடிந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த டெல்லி தீயணைப்பு துறையினர் காவல் துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு பணி வீரர்களுடன் சேர்ந்து மீட்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். இந்த…

Read more

நடிகர் சங்க கட்டிடம்.. வங்கியில் 30 கோடி கடன்.. மீண்டும் தொடங்க உள்ள பணி..!!!!

நடிகர் சங்க கட்டிடம் கட்ட வங்கியில் 30 கோடி கடன் கேட்டு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. சென்ற 2016ம் வருடம் நடிகர் சங்கத்துக்கு சென்னை தியாகராய நகரில் இருக்கும் சாலையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்து கட்டுமான…

Read more

பணியாளருக்கு காஸ்லியான பரிசு கொடுத்த முகேஷ் அம்பானி…. என்ன தெரியுமா?…..!!!!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவருடைய நீண்ட கால பணியாளராக மனோஜ் மோடி என்பவர் இருந்து வருகிறார். இவர் ரிலையன்ஸ் ஜியோ அண்டு ரீடெயிலின் இயக்குநராக இருக்கிறார். மேலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நாட்டின்…

Read more

ஆபத்தான நிலையில் அரசு பள்ளி கட்டிடம்… புதிதாக கட்டப்படுமா…?? எதிர்பார்ப்பில் பொதுமக்கள்…!!!!

நாகை மாவட்டத்தில் உள்ள திருமருகல்  ஒன்றியம் காரையூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 2005 – 2006 ஆம் ஆண்டு அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலமாக 3 லட்சத்து…

Read more

ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்… அரசுக்கு கோரிக்கை விடுக்கும் பொதுமக்கள்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி ஒன்றியம் பொன்னிற கிராமத்தில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கடையில் 1,400 குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை வாங்கி வருகின்றனர். தற்போது இந்த கட்டடம்  இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. இது குறித்து அந்த…

Read more

Other Story