சென்னையில் அரசு பேருந்து நடத்துனர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை.!!

சென்னை கொடுங்கையூரில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் அரசு பேருந்து நடத்துனர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மது வாங்கிக் கொண்டிருந்த பேருந்து நடத்துனர் பிஜியை மர்ம நபர்கள் இருவர் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடினர். நடத்துனரின்…

Read more

“பாட்டி டிக்கெட் குடுங்க” நா உனக்கு பாட்டியா…? மாணவி கன்னத்தில் பளார் விட்ட பெண் நடத்துனர்…!!!

கர்நாடகாவில் கர்நாடக மாநில பேருந்துகளில் பெண் நடத்துநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கே.எம். தொட்டியில் இருந்து மாண்டியாவுக்கு அரசு பேருந்தில் மாயா ஸ்ரீ என்ற பள்ளி மாணவி பயணம் செய்துள்ளார். அப்போது பணியில் இருந்த பெண் நடத்துனராக இருந்த சௌபாக்யா என்பவரிடம் பணத்தை…

Read more

BREAKING: ஓட்டுநர், நடத்துநர் தேர்வு முடிவுகள் வெளியானது…!!

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கான எழுத்துத்தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. அதோடு, Answer Keyயும் வெளியிடப்பட்டுள்ளது. 10 மாவட்டங்களில் உள்ள 20 தேர்வு மையங்களில் 19.11.2023ஆம் தேதி இத்தேர்வு நடைபெற்றது. இதில் தேர்வானோருக்கு 14.02.2024ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு…

Read more

தமிழகத்தில் ஓட்டுநர், நடத்துனர் தேர்வுக்கான நாளை மறுநாள் ரிசல்ட்…. மிக முக்கிய அறிவிப்பு…!!

அரசு விரைவு போக்குவரத்து கழக ஓட்டுநர், நடத்துனர் தேர்வுக்கான ரிசல்ட் நாளை மறுநாள் நவ.27 வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 19ம் தேதி ஓட்டுனர், நடத்துனருக்கான தேர்வுகள் நடந்தது, இந்தநிலையில், இத்தேர்வுக்கான மதிப்பெண், ஓஎம்ஆர் விடைத்தாளுடன் கூடிய முடிவுகளை Www.arasubus.tn.gov.in-ல் நவ.27ம்…

Read more

#BREAKING : 812 இடம்..! ஓட்டுநர், நடத்துநர்களை தேர்வு செய்வதற்கான அரசாணை – தமிழ்நாடு அரசு உத்தரவு..!!

அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு ஓட்டுநர்கள், நடத்துனர்களை தேர்வு செய்வதற்கான  அரசாணையை  வெளியிட்டுள்ளது தமிழக அரசு. அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஓட்டுநர், நடத்துனர் பணிக்கு 812 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கும்பகோணம் 174, சேலம் 254, கோவை 60, மதுரை…

Read more

அரசுப்பேருந்துகளில் இவர்களை மரியாதையுடன் நடத்த…. ஓட்டுநர், நடத்துநர்களுக்கு உத்தரவு…!!!

பஸ்களில் வயதானவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் என பல தரப்பினரும் பயணம் செய்கிறார்கள். இவர்களுக்கென்று அரசுப்பேருந்துகளில் தனி இருக்கை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த இருக்கையானது அவர்களுக்கு கிடைப்பதில்லை. இந்நிலையில் இருக்கை தந்து மாற்றுத்திறனாளிகள் பயணிக்க அனுமதிப்பது இல்லை என்ற புகார் வந்துள்ளது.…

Read more

விஜய் பட பாணியில் 1 ரூபாய் தர மறுத்த கண்டெக்டர்…. வழக்கு தொடர்ந்த நபர்…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!!!

பெங்களூருவை சேர்ந்த ரமேஷ் நாயக் என்பவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதாவது, கடந்த 2019 ஆம் வருடத்தில் ரமேஷ் நாயக் என்பவர் பிஎம்டிசி பேருந்தில் சாந்தி நகர் பகுதியில் இருந்து மெஜஸ்டிக் பகுதிக்கு பயணம் செய்துள்ளார். இதையடுத்து …

Read more

Other Story