அரசு விரைவு போக்குவரத்து கழக ஓட்டுநர், நடத்துனர் தேர்வுக்கான ரிசல்ட் நாளை மறுநாள் நவ.27 வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 19ம் தேதி ஓட்டுனர், நடத்துனருக்கான தேர்வுகள் நடந்தது, இந்தநிலையில், இத்தேர்வுக்கான மதிப்பெண், ஓஎம்ஆர் விடைத்தாளுடன் கூடிய முடிவுகளை Www.arasubus.tn.gov.in-ல் நவ.27ம் தேதி காலை 9.30 மணியளவில் வெளியாகும் என போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. சுமார் 9,352 பேர் இப்பணிக்கான எழுத்துத் தேர்வில் பங்கேற்றிருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ஓட்டுநர், நடத்துனர் தேர்வுக்கான நாளை மறுநாள் ரிசல்ட்…. மிக முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
வெயிலுக்கு பிரேக் – தமிழ்நாட்டில் வரும் 7 நாட்களுக்கு மழை….!!
தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் சூழலில் பலருக்கும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அவ்வப்போது பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இன்று தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. சென்னை மற்றும் கோவை…
Read moreBREAKING: பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு… அதிர்ச்சி…!!!
சிவகாசி அருகே இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. சிவகாசி அருகே உள்ள செங்கமலபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென வந்து பயங்கர வெடி விபத்து…
Read more