தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற வரும் நிலையில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த நவம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடந்து முடிந்த நிலையில் மீண்டும் நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்களை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று நடைபெறும் முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் சிறப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!
Related Posts
சிறுவர்களின் பெற்றோர்களுக்கு அபராதம், சிறை தண்டனை…. எச்சரிக்கை அறிவிப்பு…!!!
இன்றைய காலகட்டத்தில் இருசக்கர வாகனங்களின் பயன்பாடு என்பது மக்கள் மத்தியில் அதிகரித்துவிட்ட நிலையில் மறுபக்கம் போக்குவரத்து விதிகளை மீறுவதால் சாலை விபத்துகளும் அதிகரித்து விட்டன. குறிப்பாக சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை இயக்குவதால் பெரும்பாலான விபத்துக்கள் நிகழ்கிறது. இந்த நிலையில் 18 வயதிற்கு…
Read moreBREAKING: முடிவுக்கு வந்தது…. வழக்குகளை வாபஸ் பெற்ற காவல்துறை..!!!
கடந்த சில தினங்களாக அரசுப் பேருந்துகள் மீது விதிக்கப்பட்ட அபராதத்தை திரும்பப் பெறுவதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்துகளில் சீட் பெல்ட் அணியவில்லை, நோ பார்க்கிங்கில் பேருந்தை நிறுத்தியது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டதாக காவல்துறை அபராதம் விதித்தது.…
Read more