140 வழித்தடங்களில் மாநகர பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய அழுத்தம் கொடுப்பதாக தொழிலாளர் நலத்துறையிடம் தொழிற்சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர். 2019ஆம் ஆண்டில் இதேபோல் 12 மணிநேரமாக வேலைநேரம் மாற்றப்பட்டது. அப்போது போக்குவரத்து ஊழியர் சங்க எதிர்ப்பை தொடர்ந்து அது கைவிடப்பட்டது. இந்நிலையில், 4 ஆண்டுகளுக்கு மீண்டும் இம்முறை கொண்டு வரப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும்…. ஓட்டுநர், நடத்துநருக்கு 12 மணி நேர வேலை… பரபரப்பு புகார்…!!!
Related Posts
BREAKING: கன்னியாகுமரியில் வெற்றி வாகை சூடிய விஜய் வசந்த்….!!!
தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு வேட்பாளர்கள் வெற்றி அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன், அதிமுக வேட்பாளர்…
Read moreBREAKING: மண்ணை கவ்விய ஓபிஎஸ்… ராமநாதபுரத்தில் படுதோல்வி….!!!
ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனியிடம், பாஜக கூட்டணியில் சுயேச்சையாக போட்டியிட ஓபிஎஸ் படுதோல்வி அடைந்துள்ளார். காலையிலிருந்து பின்னடைவை சந்தித்த ஓபிஎஸ் தோல்வி அடைந்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக அதிமுக மூன்றாவது இடத்தையும் நாம் தமிழர் நான்காவது…
Read more